கடலில் காணாமல் போன யாழ் மீனவர் இருவர் தமிழக கடற்படையினரால் மீட்பு:

கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல்போயுள்ள யாழ். குருநகர் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இருவரும் தமிழகத்தின் இராமநாதபுரத்தில் கரை சேர்ந்துள்ளனர். 46 வயதுடைய விமலேந்திரன் ஞானராஜ்…

தீவிரமாக தேடப்பட்டு வந்த தேசப்பந்து தென்னக்கோன் சற்று முன்னர் சரணடைந்தார்!

2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டு அதி தீவிரமாக தேடப்பட்டு…

மெகசின் சிறையில் கைதி ஒருவர் உயிரிழப்பு!

மெகசின் சிறையில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனையின் போது நடந்த தாக்குதலில் காயமடைந்த ஒரு கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதல் தொடர்பாக…

இரண்டு சகோதரர்கள் வெட்டிக் கொலை!

கிராண்ட்பாஸ், களனிதிஸ்ஸகம பகுதியில் இன்று (15) காலை 23 மற்றும் 24 வயதுடைய இரண்டு சகோதரர்கள் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் சடலங்களாக…

வெல்லாவெளியில் ஆணின் சடலம் மீட்பு – மூவர் கைது!

மட்டக்களப்பு- வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை வயல் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (15) மீட்கப்பட்டதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.…

வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் வாள்கள் மற்றும் ஹெரோயின் போதைப்பொளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கொக்குவில்…

யாழில், அங்கவீனமானோருக்கான சிறப்பு வாகன மற்றும் சாரதி அனுமதி பத்திரம் வினியோகம்.

இலங்கை வரலாற்றிலேயே முதற்தடவையாக உடல் அவயவங்களை இழந்தவர்களுக்கு பிரத்தியேகமான சிறப்பு வாகன அனுமதிப்பத்திரமும், சாரதி அனுமதி பத்திரமும் அறிமுகம் செய்யப்பட்டு பயனாளர்களுக்கு…

தர்மபுரத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில், இன்று(06) ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 50வயதுடைய பொன்னுத்துரை சித்திரவேல் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.…

தோட்ட தொழிலாளர்களின் தொடர் குடியிருப்பு ஒன்றில் தீப்பரபல் – 12 வீடுகள் தீக்கிரை!

ஹட்டன் ஷெனன் தோட்டத்திற்கு சொந்தமான கே.எம். பிரிவில் உள்ள தோட்ட தொழிலாளரின் தொடர் குடியிருப்பு ஒன்றில் இன்றிரவு (03) தீப்பரபல் ஏற்பட்டுள்ளது. …

உள்­ளூ­ராட்சி தேர்­த­லுக்­காக 9 தமிழ்க்­கட்­சி­கள் கூட்­டணி!

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும், சில தமிழ்க் கட்சிகளுக்கும் இடையில் நேற்றுக் கலந்துரையாடல் நடைபெற்ற நிலையில், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை 9…