புதுமுக மாணவனுக்கு சித்திரவதை புரிந்த சிரேஷ்ட மாணவர்கள் இருவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்ற உத்தரவு:

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டு சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் சிரேஷ்ட மாணவர்கள் இருவர் கைது…

சிஜடி இல் முன்னிலையானார் மைத்திரிபால சிறிசேன!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (சிஐடி) வாக்குமூலம் வழங்க ஆஜராகியுள்ளார். அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து…

மோடியை சந்தித்த தமிழர் அரசியல் கட்சியினர்:

ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பை தமிழ் கட்சிகளின் தலைவர்களுடனான…

யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஆகியோர் பிணையில் விடுதலை!

யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஆகியோருக்கு குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டதன் பின்னர், அவர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு உயர் நீதிமன்றம்…

கந்தரோடை பகுதியில் விபத்து – ஒருவர் பலி, ஒருவர் காயம்!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் இன்று (29) இடம்பெற்ற விபத்தில் ஏழாலை தெற்கு மயிலங்காட்டைச் சேர்ந்த 19 வயதான சிவராசா பிரவீன்…

பொலிகண்டியில் 33 கஞ்சா பொதிகள் மீட்பு:

யாழ் – வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிகண்டி பகுதியில் இராணுவமும், வல்வெட்டித்துறை பொலிசாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 33 கஞ்சா பொதிகள்…

நீண்ட கால வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வு கோரி யாழில் முன்னெடுக்கப்பட்டுள்ள பேரணியை பொலிஸார் இடைமறித்ததால் பதற்றம்!

நீண்ட கால வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வு கோரி யாழில் இன்று (26) முன்னெடுக்கப்பட்டுள்ள பேரணியை இடைமறித்த பொலிஸார் பேரணியை நடத்த வேண்டாம்…

மாத்தறையில் துப்பாக்கியால் சுட்டு இருவர் கொலை!

நேற்று (21) இரவு மாத்தறை – தெவுந்த, சிங்காசன வீதியில், இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் தெவிநுவர…

19 ஆண்டுகளின் பின் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்:

2007 ஆம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு மரணத்தை எற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரான் மற்றும் சந்திவெளி பிரதேசங்களைச் சேர்ந்த…

யாழில் – 22 கட்சிகள், 13 சுயேட்சைக் குழுக்களுடைய நியமனப்பத்திரங்களும் நிராகரிப்பு!

யாழ். மாவட்டத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பான முழுமையான விபரத்தை யாழ். மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன்…