நீதிமன்றத்தில் ஆஜரானார் தேசபந்து தென்னகோன்:

நீதிமன்ற அவமதிப்புக்காக மாத்தறை மேல் நீதிமன்றத்திலிருந்து நோட்டீஸ் பெற்ற, கட்டாய விடுமுறையில் இருக்கும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் வௌ்ளிக்கிழமை…

அமெரிக்காவுடனான தீர்வை வரி குறித்த பேச்சுவார்த்தையில் வெற்றி : ஜனாதிபதி தெரிவிப்பு

அமெரிக்காவுடனான தீர்வை வரி குறித்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் நடைபெற்ற அரசியல் கூட்டமொன்றில் கலந்து கொண்டு…

முதன் முறையாக கூடிய தேசபந்து தென்னகோனை அப்பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான விசாரணைக் குழு:

பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மாஅதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோனை அப்பதவியிலிருந்து நீக்குவது தொடர்பாக நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட விசாரணைக்…

ஜனநாயக விரோதத்துக்கு இதைவிட வேறொரு உதாரணம் வேண்டுமா?

தையிட்டி விகாரை விவகாரத்தில் அது கட்டப்பட்ட விதம் சட்டவிரோதம் தான் என்ற நிலைப்பாட்டில் எந்தவொரு தமிழ் அரசியல் கட்சியிடமும் மாற்று கருத்து…

பாவற்குளம் பகுதி குளத்திலிருந்து சடலமொன்று மீட்பு!

வவுனியா பாவற்குளம் அலைகரைப்பகுதியில், குருதிக் கறைகளுடன் குளத்திலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா விநாயகபுரத்தை சேர்ந்த…

வாக்காளர் அட்டை விநியோகிக்கும் பணி ஆரம்பம்:

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத்தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகிக்கும் பணியில் தபால் ஊழியர்கள் இன்று (17) முதல் ஈடுபட்டு வருகின்றனர். …

யாழ். குருநகர் கடற்கரையில் T56 ரக துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரைப் பகுதியில் இன்று (16) இரவு T56 ரக துப்பாக்கியொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப்…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்:

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் அலுவலகம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதி மீதும்,…

யாழ் – பலாலி வீதி 34 ஆண்டுகளுக்குப் பின்னர் திறப்பு!

அச்சுவேலியில் இருந்து பருத்தித்துறை கடற்கரை நோக்கிச் செல்கின்ற அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த வீதி இன்று காலை 6 மணியளவில்…

யாழ், நாவற்குழியில் விபச்சார விடுதி – நால்வர் கைது:

யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில், புகையிரத நிலையத்திற்கு  அருகாமையில் உள்ள வீடொன்றில் இயங்கி வந்த விபச்சார விடுதி பொலிஸாரால் முற்றுகையிடப்பட்ட்டு நான்கு…