யாழ்ப்பாணத்தில் தங்குமிடம் ஒன்றில் பெண் குளிப்பதை இரகசியமாக காணொளி எடுத்த நிர்வாகி பொலிஸாரினால் கைது:arre

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் தங்குமிடம் ஒன்றில் யுவதி ஒருவர் குளிப்பதை இரகசியமாக காணொளி எடுத்த தங்குமிட நிர்வாகி பொலிஸாரினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை…

நந்திக்கடலில் மலர் தூவி, சுடரேற்றி இறந்த உறவுகளுக்கு அஞ்சலி!

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்,  நந்திக்கடலில் ஞாயிற்றுக்கிழமை (18.05.2025) மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். 2009 ஆம்…

உருக்குலைந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு!

திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரோதயநகர் பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம்…

உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் விபரத்தை இந்த வாரத்திற்குள் வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு:

உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை இந்த வாரத்திற்குள் வழங்குமாறு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு…

பொதுவான கோட்பாட்டிற்கு இணங்கி ஆதரவளியுங்கள் – எம்.ஏ சுமந்திரன்

ஒரு சபையில் குறித்த ஒரு கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள் இருந்தால் அந்தக்கட்சிக்கு நிர்வாகத்தை அமைக்க கூடிய ஒரு உரிமை பொதுவாக இருக்கும்.…

இலங்கை தமிழ் அரசுக் கட்சி வசமாகியது முல்லைத்தீவு:

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.  இதற்கமைய மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச…

காணாமல் போன நபர் நந்திக்கடலில் இருந்து சடலமாக மீட்பு!

மாத்தளன் நந்திகடல் களப்பில் இருந்து திங்கட்கிழமை (05) இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்டப்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணையை…

உயர் நீதிமன்றில் ஆஜரானார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைக்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (29) காலை ஆஜராகியுள்ளார்.…

தபால் மூல வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவு :

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்றுடன் (29) நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை தபால் மூலம் வாக்களிக்க…

கட்டுநாயக்காவில் துப்பாக்கி சூடு – மயிரிழையில் காயத்துடன் உயிர் தப்பிய நபர்!

கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் இன்று (26) அதிகாலை ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 29 வயதான உதார…