திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரோதயநகர் பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம்…
Category: பிந்திய செய்திகள்
உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் விபரத்தை இந்த வாரத்திற்குள் வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு:
உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை இந்த வாரத்திற்குள் வழங்குமாறு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு…
பொதுவான கோட்பாட்டிற்கு இணங்கி ஆதரவளியுங்கள் – எம்.ஏ சுமந்திரன்
ஒரு சபையில் குறித்த ஒரு கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள் இருந்தால் அந்தக்கட்சிக்கு நிர்வாகத்தை அமைக்க கூடிய ஒரு உரிமை பொதுவாக இருக்கும்.…
இலங்கை தமிழ் அரசுக் கட்சி வசமாகியது முல்லைத்தீவு:
நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச…
காணாமல் போன நபர் நந்திக்கடலில் இருந்து சடலமாக மீட்பு!
மாத்தளன் நந்திகடல் களப்பில் இருந்து திங்கட்கிழமை (05) இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்டப்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணையை…
உயர் நீதிமன்றில் ஆஜரானார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!
அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைக்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (29) காலை ஆஜராகியுள்ளார்.…
தபால் மூல வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவு :
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்றுடன் (29) நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை தபால் மூலம் வாக்களிக்க…
கட்டுநாயக்காவில் துப்பாக்கி சூடு – மயிரிழையில் காயத்துடன் உயிர் தப்பிய நபர்!
கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் இன்று (26) அதிகாலை ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 29 வயதான உதார…
நீதிமன்றத்தில் ஆஜரானார் தேசபந்து தென்னகோன்:
நீதிமன்ற அவமதிப்புக்காக மாத்தறை மேல் நீதிமன்றத்திலிருந்து நோட்டீஸ் பெற்ற, கட்டாய விடுமுறையில் இருக்கும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் வௌ்ளிக்கிழமை…
அமெரிக்காவுடனான தீர்வை வரி குறித்த பேச்சுவார்த்தையில் வெற்றி : ஜனாதிபதி தெரிவிப்பு
அமெரிக்காவுடனான தீர்வை வரி குறித்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் நடைபெற்ற அரசியல் கூட்டமொன்றில் கலந்து கொண்டு…