காதார அமைச்சர் கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு!

காதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் இன்று இடம்பெறவுள்ளது. குறித்த…

இசை நிகழ்ச்சியில் மோதல்; 05 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

திருகோணமலை -கோமரங்கடவல பகுதியில் இன்று (08) அதிகாலை இடம் பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில்…

மாங்குளம் காட்டில் விறகு பொறுக்கச் சென்ற இருவர் வெடி விபத்தில் சிக்கி படுகாயம்!

மாங்குளம் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் மாங்குளம் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட…

ராஜபக்சர்களுக்கு எதிரான மற்றுமொரு பொய்யான வீடியோவே இது – சனல் 4 குற்றச்சாட்டை மறுக்கும் கோட்டாபய!

இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான பிரித்தானிய தொலைக்காட்சி வலையமைப்பான சனல் 4 இன் புதிய ‘டிஸ்பேச்சஸ்’ ஆவணப்படத்தில்…

வவுனியா இரட்டைக் கொலைச் சம்பவம் :  மூவரை கைது செய்ய பிடியாணை:

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் மூவருக்கு வவுனியா நீதிமன்றம் இன்று…

பிள்ளையானின் சகா அசாத் மௌலானா சனல் 4 தொலைக்காட்சிக்கு அளித்துள்ள வாக்குமூலம்!

பிள்ளையானின் வலது கையாக செயற்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பேச்சாளரான அசாத் மௌலானா சனல் 4 தொலைக்காட்சிக்கு அளித்துள்ள…

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது நாளையும் தொடரும்:

தொல்பொருள் பிரிவினால் அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அகழ்வு பணியானது நாளையும் தொடரும் என முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி…

திருகோணமலையில் பௌத்த விகாரை கட்டினால் விரும்பத்தகாத விளைவுகளுக்கு வழிவகுக்கும்!

திருகோணமலை இலுப்பைக்குளத்தில் பௌத்த விகாரை கட்டுவது தொடர்பாக அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து எச்சரிக்கை விடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்…

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை முன்வைப்பதற்காக சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு…

கட்சித் தலைமையகத்தை பூட்டி திறப்பை எடுத்துச் என்ற மைத்திரி!

கொழும்பு -10 டார்லி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகம் இன்று (06)  அதிகாலை முதல் மூடப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக வட்டாரங்கள்…