மக்கள் பணத்தை சுறண்டும் தந்திரம் – அடுத்த ஆண்டு முதல் 2 புதிய வரிகள்!

அடுத்த ஆண்டு மேலும் இரண்டு புதிய வரிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. செல்வ வரி மற்றும் பரம்பரை வரி என்னும் இரண்டு…

ஊடகப்பணியாளர் மீது வாள் வெட்டு!

ஊடக நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் யுவதியின் வீட்டுக்குச் சென்ற அடையாளம் தெரியாதோர் குறித்த யுவதியின் மீதும் அவரது தாய் மீதும்…

யாழில் – இளம் பெண்ணை போதைக்கு அடிமையாக்கி மூவரால் கூட்டு பாலியல்!

யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதி ஒன்றில் 26 வயதான இளம் யுவதியும் 3 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். யுவதியை போதைக்கு அடிமையாக்கி அவர்கள்…

வாகன விபத்தில் சிக்கி பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு!

நேற்று வெள்ளிக்கிழமை (08) இரவு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது வவுனியா…

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களின் கடமைக்கு பொலிசாரால் இடையூறு:

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்தில் மூன்றாவது நாள் அகழ்வாய்வுகள் இன்று வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்றுவரும் நிலையில், அங்கு செய்தி…

திடீரென 20 மடங்கால் வீழ்சி கண்ட முருங்கைக்காய் விலை – விவசாயிகள் பெரிதும் பாதிப்பு!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 700 ரூபாய் முதல் 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் கிலோ ஒன்றின் விலை தற்பொழுது…

கிளிநொச்சி – தும்புத் தொழிற்சாலையில் தீ விபத்து!

கிளிநொச்சி பகுதியில் உள்ள தும்புத் தொழிற்சாலையில் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் ஏற்பட்ட திடீர் தீயினால் தொழிற்சாலை எரிந்து நாசமாகியுள்ளது. மேலும் இதன்…

சீரற்ற காலநிலையால் 6,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

சீரற்ற காலநிலையால் 14 மாவட்டங்களில் 6,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த இரண்டு நாட்களில்…

வாழைச்சேனை – ஓட்டமாவடி பாலத்துக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி மரணம்!

இன்று (8) வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பாலத்துக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி…

அரசாங்கத்துக்கு எதிராக பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்:

நேற்று (7) வியாழக்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்னால், அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் ஒன்றை பெண்கள் உரிமைகளுக்கான அமைப்பினர் முன்னெடுத்துள்ளனர். சுகாதார…