சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் நேற்று மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து ஒரு பெண் கைதி உட்பட 40 பேர்…
Category: பிந்திய செய்திகள்
வெளியானது உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை !
2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 27…
17 இந்திய மீனவர்கள் ஶ்ரீலங்கா கடற்படையினரால் கைது – 3 படகுகளும் பறிமுதல்!
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.…
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை:
நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை திட்டமிடும்போது, அது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழு என்பவற்றுக்கு அறிவிக்குமாறு அரச…
யாழ்-திருநெல்வேலியில் விடுதியிலிருந்து சிறுமி சடலமாக மீட்பு!
யாழில் திண்ணைவேலி என அறியப்பட்ட திருதிருநெல்வேலியில் விடுதியிலிருந்து சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. திருநெல்வேலிப் பகுதியில் உள்ள தனியார் விடுதியொன்றிலிருந்தே நேற்று…
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர் திருவிழா இன்று!
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் இரதோற்சவம் (தேர் திருவிழா) இன்று வெகு விமர்சையாக இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ…
மம்தா பானர்ஜியை சந்தித்தார் ரணில்!
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய அரசியல்வாதியும் மேற்கு வங்காள முதலமைச்சருமான மம்தா பானர்ஜியை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய அரபு…
அத்தியாவசியசேவையாக “புகையிரதசேவை” ஜனாதிபதியால் பிரகடனம்:
பயணிகள் புகையிரதசேவை, பொருள் விநியோகம் ஆகிய சேவைகள் புகையிரதத்திணைக்களத்தினாலும் அதனுடன் இணைந்த சேவைத்துறையினராலும் தடையின்றி, பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவகையில் முன்னெடுக்கப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டு…
பெண் போராளிகளினுடைய மனித எச்சங்கள் நிறைந்துள்ள கொக்குத்தொடுவாய் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம்: சிறீதரன் எம்.பி
”கொக்குத்தொடுவாய் மனித புதை குழி விவகாரத்துக்கு சரியான தீர்வினைப் பெறவேண்டுமானால் சர்வதேச விசாரணை அவசியம்” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்…
இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட பத்துபேரின் விபரங்களை கோருகிறது ஐ.நா!
இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட பத்துபேரின் விபரங்களை தருமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்திடம் பல நாடுகள் வேண்டுகோள்…