சிவில் சமூக செயற்பாட்டாளர் பட்ராஜ் ராஜ்குமாரை நாளை (வியாழக்கிழமை) காலை 09:00 மணியளவில் பயங்கரவாத தடுப்பு பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.…
Category: பிந்திய செய்திகள்
கொழும்பில் “தியாக தீபம்” திலீபனை நினைவுகூரும் நிகழ்வுகளை நடாத்த கோட்டை நீதிமன்றால் தடை உத்தரவு!
தியாக தீபம் திலீபனை நினைவுகூரும் நிகழ்வுகளை கொழும்பு மருதானை, கோட்டை உள்ளிட்ட மேலும் சில பகுதிகளில் நடத்துவதற்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம்…
தனது நாடாளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சஜித் தெரிவிப்பு:
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் இரண்டாம் தொகுதியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்களை பரிசீலனைக்காக எதிர்க்கட்சித் தலைவரால்…
மாத்தறையில் பாடசாலை ஒன்றிலிருந்து துப்பாக்கி உட்பட வெடிபொருட்கள் மீட்பு!
மாத்தறை வெல்லமட மகிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தின் பழைய கட்டிடத்தின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல வெடிப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த கட்டிடம்…
நாடுகளுக்கிடையிலான அதிகாரச் சண்டைகளில் ஈடுபடுவதற்கு இலங்கை விரும்பவில்லை:
முக்கிய நாடுகளுக்கிடையிலான அதிகாரச் சண்டைகளில் ஈடுபடுவதற்கு இலங்கை விரும்பவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடலில் தனது செல்வாக்கை…
திலீபனின் ஊர்தியை வழிமறித்து தாக்குதலில் ஈடுபட்டோரில் 6 பேர் பொலிஸாரால் கைது!
திருகோணமலை சாரதாபுர பிரதேசத்தில் கிழக்கிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கவிருந்த திலீபன் நினைவு வாகன ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வழிமறித்து தாக்குதலில் ஈடுபட்ட…
தியாக தீபம் திலீபனின் ஊர்தி சேதப்படுத்தப்பட்டமையை கண்டித்து முல்லையில் போராட்டம்:
தியாக தீபம் திலீபனின் ஊர்தி சேதப்படுத்தப்பட்டும், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்டமைக்கும் கண்டனம் தெரிவித்து முல்லைத்தீவில் போராட்டமொன்று முன்னெடுப்பட்டுள்ளது. குறித்த…
மாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு – 12 வயது சிறுமி உயிரிழப்பு!
மாளிகாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் 12 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த துப்பாக்கிபிரயோகம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த…
முல்லைத்தீவில் – அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்!
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது; புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில்…
தென்னிலங்கையில் – சூட்கேஸில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!
தென்னிலங்கை – சீதுவை, தண்டுகம் ஓயாவிற்கு அருகில் சூட்கேஸ் ஒன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சூட்கேசுள் ஆண் ஒருவரின் சடலம்…