தையிட்டியில் போராட்டம் நடாத்த கஜேந்திரகுமார் உள்ளிட்ட 27பேருக்கு தடை!

ஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட 27 நபர்கள் மற்றும் அமைப்புக்களுக்கு…

குருந்தூர் மலையில் கைதான விவசாயிகளை விடுதலை செய்யுமாறு கோரி யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன் போராட்டம்:

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் புதன்கிழமை (04)  பல்கலைக்கழகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்   ஒன்றை முன்னெடுத்தனர். குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை…

கெஹெலிய மற்றும் ரமித் பிணையில் விடுதலை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரின் மகன் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் அமைச்சரின் முன்னாள் ஒருக்கிணைப்பு அதிகாரியான நிஷாந்த…

மட்டக்களப்பில் துப்பாக்கி சூடு:

மட்டக்களப்பு –  கன்னங்குடா கண்ணகியம்மன் ஆலய வீதியில் இன்று திங்கட்கிழமை (02) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 36 வயதுடைய…

இலங்கைக்கான நிதியுதவி மேலும் விரிவுபடுத்தப்படும்: நியூசிலாந்து

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து பிரதிப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸுக்கும் (Vinston Peters) ஜனாதிபதி அநுர குமார…

சீரற்ற வானிலையால் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

நாடு முழுவதும் தொடரும் சீரற்ற வானிலையால் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி,…

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் 24 வயதுடைய இளைஞன் சடலமாக மீட்பு :

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் 10வது தொகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபர், நேற்று (22) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என புதுக்குடியிருப்பு…

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது துப்பாக்கிச்சூடு:

யாழ்ப்பாணம் – வரணிப்பகுதியில் சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய டிப்பர் மீது கொடிகாமம் பொலிஸார் இன்று (20) துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளனர். பளை பகுதியிலிருந்து…

யாழ்ப்பாணத்தில் தங்குமிடம் ஒன்றில் பெண் குளிப்பதை இரகசியமாக காணொளி எடுத்த நிர்வாகி பொலிஸாரினால் கைது:arre

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் தங்குமிடம் ஒன்றில் யுவதி ஒருவர் குளிப்பதை இரகசியமாக காணொளி எடுத்த தங்குமிட நிர்வாகி பொலிஸாரினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை…

நந்திக்கடலில் மலர் தூவி, சுடரேற்றி இறந்த உறவுகளுக்கு அஞ்சலி!

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்,  நந்திக்கடலில் ஞாயிற்றுக்கிழமை (18.05.2025) மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். 2009 ஆம்…