சர்வதேச சமூகம் தம்மிடமுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தவேண்டும்: கஜேந்திரகுமார்

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீட்சியடைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது. ஆனால் அந்த மீட்சி செயன்முறையானது இலங்கை ஏற்கனவே…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 இல்:

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என பரீட்சை திணைக்களம்…

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்: சஜித்

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அரசாங்கம் செயற்திறமையாக நிறைவேற்ற தவறியதாலேயே  இரண்டாவது கடன் தவணை தொடர்பான மீளாய்வு கூட்டம் இணக்கப்பாடின்றி முடிவடைந்துள்ளதாக…

திருகோணமலை நீதிமன்றத்துக்கு முன்னால் சட்டத்தரணிகள் போராட்டம்!

முல்லைதீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றத்துக்கு முன்னால் சட்டத்தரணிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்  இன்று (செவ்வாய்கிழமை) திருகோணமலையில் சட்டத்தரணிகள்…

எதிர்க்கட்சித் தலைவருடன் அமெரிக்கத் தூதுவர் விசேட சந்திப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங்கிற்கும் இடையில் இன்று கொழும்பில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர்…

துமிந்த நாகமுவ, ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 9 பேர் கொழும்புக்குள் நுழைய தடை!

துமிந்த நாகமுவ, ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 9 பேர் கொழும்பில் பல வீதிகளுக்குள் பிரவேசிப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை…

மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நெறிகளை ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம்:

உயர்தரம் மற்றும் சாதாரண பரீட்சைகள் நிறைவடைந்தவுடன் அந்த மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நெறிகளை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர்…

நீதிபதியின் பதவி விலகலுக்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும்!

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பான வழக்கினை முன்னெடுத்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி, உயிர் அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் காரணமாக தனது…

மின் கட்டணம் அதிகரிப்பு?

இலங்கை மின்சார தனியார் நிறுவனம் அல்லது லெகோ நிறுவனத்தின் மின்சார கட்டணத்துடன் 2.5 வீத சமூக பாதுகாப்பு வரியை இம்மாதம் முதல்…

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்னும் செல்லுபடியாகும்: தேர்தல்கள் ஆணைக்குழு

2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்னும் செல்லுபடியாகும் என்றும், அவை நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தின் மூலம் மட்டுமே இரத்து…