வவுனியா மாவட்டம் மின்னல் தாக்கக்கூடிய சிவப்பு அபாய வலயத்தில் இருப்பதனால் இன்று இரவு 11.30 மணி வரை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல்…
Category: பிந்திய செய்திகள்
முன்னாள் வன்னி MP கொலை வழக்கில் இருந்து மனைவி உட்பட மூவர் விடுதலை:
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அன்ரனி இம்மானுவேல் சில்வா கொலை வழக்கில், நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்ட போது வெளிநாட்டில் தஞ்சமடைந்த அவரது மனைவி…
யாழில் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர் போராட்டம்!
யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைய நாட்களில் இணைய செயலி மூலம் முச்சக்கர வண்டி சேவையினை மக்கள் பயன்படுத்தி வருவதன் காரணமாக தாம் பாதிப்பினை…
யாழ்ப்பாணம் செல்லும் பிரித்தானிய அமைச்சர்!
இலங்கைக்கு முதன் முறையாக வருகை தந்துள்ள இந்தோ-பசுபிக் பிராந்தியத்திற்கான பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அன்னே மேரி ட்ரெவெல்யன்…
பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்:
2023 ஆம் ஆண்டில் பெரும்போகத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இழப்படு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் நிலவிய வறட்சியால் பெரும்போகத்தில்…
வவுனியாவில், பொலிஸ் விசேட அதிரடிப்படை(STF) உறுப்பினர் இருவர் உயிரிழப்பு – 7 பேர் காயம்!
வவுனியா – வெளிக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை(STF) உறுப்பினர் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று…
காங்கேசன்துறையை வந்தடைந்தது செரியாபாணி கப்பல்:
தமிழகம் நாகப்பட்டினம் காங்கேசன்துறையிடையிலான செரியாபாணி என்ற பெயரைக் கொண்ட பயணிகள் கப்பல் சேவை நாளை ஆரம்பமாக உள்ள நிலையில், நாகப்பட்டினத்தில் இருந்து…
இன மற்றும் மதப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் நாடு முன்னோக்கிச் செல்ல முடியாது: ஜனாதிபதி ரணில்
இன மற்றும் மதப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதால், விரைவில் அதற்குரிய…
100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்: வளிமண்டலவியல் திணைக்களம்
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும்…
யாழ்- பல்கலைக்கழகத்தில் பயின்ற தென்னிலங்கை மாணவி மாயம்!
அநுராதபுரம் பகுதியை சேர்ந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட இறுதியாண்டு மாணவியை காணவில்லை என மாணவியின் பெற்றோரினால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில்…