உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

பொருளாதார நெருக்கடிக்கு தானும் அரசாங்கத்தில் உள்ள பலருமே பொறுப்பு என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி…

யாழ் பல்கலைக்கழகத்தில் கண்டன போராட்டம்!

அமைதி வழியில், கால்நடை வளர்க்கும் மக்களின் மேய்ச்சல் தரை மீதான உரித்துக்காகவும், ஜனநாயகத்துக்காகவும் போராடிய பல்கலைக்கழக மாணவர்களை பொலிஸார் கைது செய்தமைக்கு…

நாட்டை விட்டு வெளியேற தயார் நிலையில் 5000 வைத்தியர்கள்: GMOA

நாட்டிலுள்ள 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாரான நிலையில் உள்ளனர் என்றும் இதனால் எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியிலும் 95 வைத்தியசாலைகளை…

இணைய பாதுகாப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் – உயர் நீதிமன்றம்:

இணைய பாதுகாப்பு சட்டமூலத்தின் பல சரத்துக்கள் திருத்தப்பட்டு நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றம்…

யாழ் இளைஞ்ஞன் வெள்ளவத்தையில் சடலமாக மீட்பு!

வெள்ளவத்தை கடற்கரையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று(5) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சர்வானந்தா திருசாந்த் என்ற…

வடக்கு, கிழக்கில் இடம்பெற்றுவரும் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக வவுனியாவில் போராட்டம்!

வவுனியா நகரில் தமிழரசுக் கட்சி மத்திய குழு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து அகிம்சைவழிப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.…

எரிவாயுவின் விலை அதிகரிப்பு – புதிய விலை விபரம்!

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ எடைகொண்ட எரிவாயுவின் விலை 95 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.…

24 மணி நேர தொடர் போரட்டம் – முடங்கியது சுகாதார துறை!

வட மாகாணத்தின் வைத்தியசாலைகளிலுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு ஆரம்பம்!

பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு  சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கணக்கெடுப்பு ஜனாதிபதி செயலகத்தில்…

கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

நாவலடி கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு கருவெப்பங்கேணியை வசிப்பிடமாக கொண்ட 89 வயதுடைய…