புதிய சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரன பதவியேற்பு:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் புதிய சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார். ரமேஷ் பத்திரன இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி…

2024 ஜனாதிபதி தேர்தலின் பின்னரே ஏனைய தேர்தல்கள் நடக்கும்: ரணில் அறிவிப்பு

அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்த வருடம் (2024) ஜனாதிபதித் தேர்தலும், அதனைத் தொடர்ந்து 2025ஆம் ஆண்டின் முற்பகுதியில் பாராளுமன்றத் தேர்தலும் மாகாணசபைத் தேர்தலும்…

இன்று முதல் மின் கட்டணம் அதிகரிப்பு!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின் கட்டண அதிகரிப்புக்கு அனுமதிக்கமைய இலங்கை மின்சார சபை இன்று (20) முதல் மின் கட்டணங்களை…

கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ அறையில் மீட்கப்பட்ட 17.85 மில்லியன் பணத்திற்கு ஆதாரங்கள் போதாதாம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ அறையில் மீட்கப்பட்ட 17.85 மில்லியன் பணம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என…

20ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள ஹர்த்தாலுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டாக வேண்டுகோள்:

வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள ஹர்த்தால் போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவை வழங்க வேண்டும் என அனைத்து தமிழ்…

கிழக்கில் – நிரந்தர நியமனம் கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக அமைய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நிரந்தர நியமனம் கோரி…

மயிலத்தமடு மாதவனையில் புதிதாக வைக்கப்பட்ட புத்தர் சிலை!

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை  (15)மட்டக்களப்பு  அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராத யஹம்பத்தின்…

கிளிநொச்சியில் நண்பிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை!

கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் நேற்றைய தினம் நண்பிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று…

சிவப்பு அபாய வலையத்துள் வவினியா மாவட்டம்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வவுனியா மாவட்டம் மின்னல் தாக்கக்கூடிய சிவப்பு அபாய வலயத்தில் இருப்பதனால் இன்று இரவு 11.30 மணி வரை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல்…

முன்னாள் வன்னி MP கொலை வழக்கில் இருந்து மனைவி உட்பட மூவர் விடுதலை:

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அன்ரனி இம்மானுவேல் சில்வா கொலை வழக்கில், நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்ட போது வெளிநாட்டில் தஞ்சமடைந்த அவரது மனைவி…