மக்கள் துன்பங்களுக்கு நிரந்தர தீர்வு காண ஆட்சி முறைமையில் பாரிய மாற்றம் தேவை:

எமது மக்கள் எதிர்கொள்ளும் பாரிய துன்பங்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமாக இருந்தால் எமது ஆட்சி முறைமையில் பாரிய மாற்றம் தேவை…

மீண்டும் அம்மான் படையணி !

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளை முன்னேற்றும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள ‘அம்மான் படையணி’ என்ற அமைப்பை கிழக்கு மாகாணத்திலும் ஆரம்பிப்பதற்கு…

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

கடந்த வருடத்தை விட இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.   கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

33 ஆண்டுகளாக முப்படை வசமிருந்த மக்கள் காணிகளில் 67 ஏக்கர் நிலப்பரப்பு இன்று மக்களிடம் கையளிக்க ஏற்பாடு:

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் ராணுவத்தினர் வசமுள்ள பெருந்தொகை காணிகளில் ஒரு சிறு தொகுதியாக 67 ஏக்கர் காணிகளை iஉரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது…

அநுரவுடன் 6 நாடுகளின் தூதுவர்கள் திடீர் சந்திப்பு!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கும் ஆறு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்களுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.…

வற் வரிக்கான பட்டியலில் இருந்து புத்தகம், மருந்து பொருட்களை நீக்கத் தீர்மானம்!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள வற் வரிக்கான பட்டியலில் இருந்து புத்தகம், மருந்து பொருட்கள் உள்ளிட்ட மேலும் தெரிவு செய்யப்பட்ட பொருட்களை நீக்கவுள்ளதாக ஜனாதிபதி…

சாந்தனின் உடல் எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்ல மயான வளாகத்தில் நல்லடக்கம்:

சாந்தனின் உடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்ல மயான வளாகத்தில் பெருமளவிலான மக்களின் கண்ணீர் கதறலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தியாவின்…

தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு எதிராகத் தொடரும் தடை!

இலங்கை தமிழரசுக் கட்சியின் 17 ஆவது தேசிய மாநாட்டை நடத்த தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் தாக்கல்…

தம்பி பசில் நாடு திரும்பியதும் புதிய கூட்டணி என்கிறார் மஹிந்த!

பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் அரசியல் கூட்டணி தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்…

பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் சுட்டுக்கொலை!

எல்பிட்டிய, பத்திராஜவத்த பிரதேசத்தில் வீடொன்றில் வைத்து பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இன்று காலை 07.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில்…