நூற்றுக்கணக்கான பனை மரங்களை தீயிட்டு அழித்த விஷமிகள்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டை காட்டு பகுதியில் நூற்றுக்கணக்கான பனை மரங்களுக்கு  விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய…

யாழில் கரையொதுங்கிய இளைஞனின் சடலம்!

யாழ்ப்பாணம் அக்கரை கடற்பரப்பில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (07) மாலை கரையொதுங்கியுள்ளது. உயிரிழந்தவர் காரணவாய் பகுதியை சேர்ந்த இளைஞன் என…

செம்மணியில் மேலும் பல இடங்களிலும் மனித எச்சங்கள் – ஸ்கான் ஆய்வின் மூலம் கண்டறிவு!

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்தில் மேலும் பல இடங்களிலும் மனித எச்சங்கள் இருப்பது ஸ்கான் ஆய்வின் மூலம்…

யாழ். நாகவிகாரையில் பிக்கு ஒருவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற பிக்கு ஒருவர் நேற்றிரவு உறக்கத்துக்கு சென்ற நிலையில் இன்று (01) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  பதுளை வீதி,…

ரோஹிதவின் மகள் பிணையில் விடுவிப்பு :

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் அபேகுணவர்தனவை 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுவிக்க மத்துகம…

சிலாபத்தில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு!

கடந்த சனிக்கிழமை (19) சிலாபம் பகுதியில் இருந்து கடலுக்குச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களில் ஒருவருடைய சடலம் புத்தளம் –…

யாழ். செம்மணி சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் புதிதாக 8 எலும்புக் கூடுகள் மீட்பு!

யாழ். அரியாலை செம்மணி சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் புதிதாக 8 எலும்புக் கூடுகள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி…

சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் திட்டம் 2025 ஓகஸ்ட்…

நல்லூர் கந்தசுவாமி கோவில் வழிபாட்டில் ஈடுபட்ட சபாநாயகர்:

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்திற்கு நேற்று (18)  விஜயம் செய்த சபாநாயகர் வைத்தியர்…

ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம்!

முல்லைத்தீவு நகரப் பகுதியில் சின்னாற்றில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது. ஆற்றில் மிதந்த சடலம் தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸாருக்குத் தகவல்…