மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க உள்ளிட்ட நால்வரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான…
Category: பிந்திய செய்திகள்
பயங்கரவாதச் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளி பிணையில் விடுவிப்பு:
முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்க வவுனியா மாவட்ட தலைவருமான அரவிந்தன் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக பயங்கரவாதச் தடைச்…
ஊடகப் போராளி “கிருஸ்ணகுமார்” காலமானார்:
கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் அவர்கள் சுகயீனம் காரணமாக தனது 52 ஆவது வயதில் காலமானார். இவர், கடந்த 1999ஆம்…
‘ஆமி உபுல்’ சுட்டுக் கொலை!
ராகம, படுவத்தை பகுதியில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டியில் வந்த இரு துப்பாக்கிதாரிகள், பிஸ்டல்…
அர்ச்சுனாவுக்கு இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பிக்கப் போவதில்லை: நீதிபதிகள் தெரிவிப்பு
இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வதற்கு உத்தரவிடுமாறு கோரி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்ய மேன்முறையீட்டு…
யாழில் – ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் Volker Türk கவனத்தை ஈர்க்கும் முகமாக கவனயீர்ப்பு போராட்டம்:
யாழ்ப்பாணத்திற்கு இன்று (25) விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) கவனத்தை ஈர்க்கும்…
யாழில் பலத்த காற்றுடன் மழை – 45 குடும்பங்களைச் சேர்ந்த 159 பேர் பாதிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) திடீரென மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியதன் காரணமாக 45 குடும்பங்களைச் சேர்ந்த 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக…
வட்டக்கச்சியில் வாய்க்காலில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
கிளிநொச்சி-வட்டக்கச்சி பத்துவீட்டுத்திட்ட குடியிருப்பு அருகே உள்ள நீர்ப்பாசன வாய்க்காலில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இறந்தவர் கல்மடு நகர் சம்புகுளம் பகுதியை…
NPP வசமானது கொழும்பு மாநகர சபை:
கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவுக்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளர் விராய்…
எரிந்த நிலையில் பொலிஸ் அதிகாரியின் சடலம் மீட்பு!
நீர்கொழும்பு – கொச்சிக்கடை, கம்மல்துறை கடற்கரை பகுதியில் இன்று சனிக்கிழமை (14) காலை முச்சக்கரவண்டியுடன் எரிந்த நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின்…