தேசபந்து தென்னகோனுக்கும் பிணை வழங்கியது கொழும்பு நீதிமன்று!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (27) அனுமதி…

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் பிணையில் விடுவிப்பு!

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதேவேளை கடந்த 22ஆம் திகதி…

நூற்றுக்கணக்கான பனை மரங்களை தீயிட்டு அழித்த விஷமிகள்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டை காட்டு பகுதியில் நூற்றுக்கணக்கான பனை மரங்களுக்கு  விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய…

யாழில் கரையொதுங்கிய இளைஞனின் சடலம்!

யாழ்ப்பாணம் அக்கரை கடற்பரப்பில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (07) மாலை கரையொதுங்கியுள்ளது. உயிரிழந்தவர் காரணவாய் பகுதியை சேர்ந்த இளைஞன் என…

செம்மணியில் மேலும் பல இடங்களிலும் மனித எச்சங்கள் – ஸ்கான் ஆய்வின் மூலம் கண்டறிவு!

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்தில் மேலும் பல இடங்களிலும் மனித எச்சங்கள் இருப்பது ஸ்கான் ஆய்வின் மூலம்…

யாழ். நாகவிகாரையில் பிக்கு ஒருவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற பிக்கு ஒருவர் நேற்றிரவு உறக்கத்துக்கு சென்ற நிலையில் இன்று (01) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  பதுளை வீதி,…

ரோஹிதவின் மகள் பிணையில் விடுவிப்பு :

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் அபேகுணவர்தனவை 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுவிக்க மத்துகம…

சிலாபத்தில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு!

கடந்த சனிக்கிழமை (19) சிலாபம் பகுதியில் இருந்து கடலுக்குச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களில் ஒருவருடைய சடலம் புத்தளம் –…

யாழ். செம்மணி சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் புதிதாக 8 எலும்புக் கூடுகள் மீட்பு!

யாழ். அரியாலை செம்மணி சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் புதிதாக 8 எலும்புக் கூடுகள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி…

சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் திட்டம் 2025 ஓகஸ்ட்…