விசாரணைகளின் பின் விடுதலையானார் கஜேந்திரகுமார்:

நெல்லியடி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வேளை நேற்று(24) கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுவிக்கப்பட்டுள்ளார்.  தேர்தல்…

நிராகரிக்கப்பட்ட 21,160 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள்!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களில் 21,160 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  பொதுத் தேர்தலுக்காக…

மட்டக்களப்பில் 3 பிள்ளைகளின் தாயார் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கூளாவடி பகுதியில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் இன்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கூளாவடியைச்…

கிராண்ட்பாஸில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி!

இன்று (16) பிற்பகல் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதம்பிட்டி மயானத்திற்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டியின் பின்…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீள நடத்தப்படமாட்டாது!

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீள நடத்தப்படமாட்டாது என  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று(14)…

ஏன் விலகி நிற்கிறேன் – மாவை விளக்கம்!

இலங்கை தமிழ் அரசு கட்சியில் சிலரின் தன்னிச்சையான முடிவுகளை நான் ஏற்கவில்லை. அதனால் தேர்தல் அரசியலில் இருந்து விலகியிருக்க தீர்மானித்து, எதிர்வரும்…

விடுதலையானார் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன்!

கடந்த மாதம் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் அவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ள்ளார். அவருக்கான…

முள்ளிவாய்க்காலில் ஆயுதங்களை தேடி மீண்டும் அகழ்வு பணி!

போர் முடிவுற்று 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள இளம் ஒளி  விளையாட்டு மைதானத்தில்…

தமிழரசின் உள் முரண்பாட்டால் வெளியேறிய சசிகலா ரவிராஜ் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் போட்டியிட முடிவு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக…

கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறந்தார் மாவை சேனாதிராஜா!

இலங்கை தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறப்பதற்கு அதன் தலைவர் மாவை சேனாதிராசா தீர்மானித்துள்ளார். பதவியை துறந்தாலும் அவர் கட்சி உறுப்பினராக…