பெரும்பான்மையின மக்களுடன் சுமூகமானதொரு உறவைப் பேண இனவாதம் ஒரு தடையாக இருந்து விடக்கூடாது என்பதற்காகவே, சமஷ்டித் தீர்வை கோருவதாக தமிழ்த் தேசிய…
Category: பிந்திய செய்திகள்
நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மனித புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்:
மன்னார் நகர மையப்பகுதியில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சதொச மனித புதைகுழி அகழ்வு பணியானது மீண்டும் இவ்வாரம் நடைபெறவுள்ள நிலையில் முதற்கட்டமாக…
5 ஆண்டுகளுக்கும் மேலாக தடுத்துவைக்கப்பட்டிருந்த மூவர் விடுதலை:
கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தடுத்துவைக்கப்பட்டிருந்த மூவரை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் விடுதலை செய்துள்ளார். கடந்த 2019…
திருகோணமலையிலுள்ள 21 ஆழ்கடல் மீன்பிடி மீனவ சங்கங்களுக்கு மீன்பிடி உபகரணங்களை வழங்கிய இந்திய தூதரகம்:
இலங்கை மற்றும் இந்தியாவின் நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் இந்திய தூதரகத்தினால் திருகோணமலையிலுள்ள 21 ஆழ்கடல் மீன்பிடி மீனவ சங்கங்களுக்கு மீன்பிடி உபகரணங்கள்…
சுமந்திரனுக்கு எதிராக சாள்ஸ் பொலிஸில் முறைப்பாடு:
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் உண்மைக்கு புறம்பாக தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக…
பலாலி உயர்பாதுகாப்பு வலையத்திலிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கைக்காக ஆளுநர் கலந்துரையாடல்:
யாழ்ப்பாணம் – பலாலி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டு அண்மையில் விவசாய நடவடிக்கைகாக விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாயம் செய்தல் தொடர்பான கலந்துரையாடல்…
34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக திறக்கப்பட்ட வீதி!
யாழ் பலாலி வீதி – வயாவிளான் சந்தி – தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக…
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 25 முதல் டிசம்பர் 20 வரை:
2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 20ஆம் திகதி…
யாழ் நகரில் முன்னெடுக்கப்பட்ட தமிழ் மக்கள் கூட்டணியினரின் தேர்தல் பிரசாரம்:
தமிழ் மக்கள் கூட்டணியினரின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்றையதினம் யாழ் நகரில் முன்னெடுக்கப்பட்டது. நகரப்பகுதியில் தேர்தல் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு பொதுமக்களிடம் ஆதரவு…
புதிய செயலாளர் விவகாரம் – விசாரணைகள் ஆரம்பம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் பதவிக்கு சட்டவிரோதமான முறையில் புதிதாக பதவியேற்றவருக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதோடு பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகளும்…