தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட முன்மொழிவை அடிப்படையாக வைத்து பேச்சுக்களை நடத்த தயார்:

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட முன்மொழிவை அடிப்படையாக வைத்து ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக…

மன்னார் சிந்துஜாவின் மரணம் தொடர்பான வழக்கு ; பொலிஸாருக்கு இரண்டு வார கால அவகாசம்:

மன்னார் கட்டையடம்பன் பகுதியைச் சேர்ந்த இளம் தாய் சிந்துஜா மன்னார் வைத்தியசாலையில் மரணம் அடைந்த நிலையில் குறித்த மரணம் தொடர்பில் சந்தேகம்…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட இடைக்கால தடை!

சமீபத்தில் நிறைவடைந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இன்று (18) இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.…

வன்னியில் வீடும், சங்கும் தலா ஒவ்வொரு ஆசனங்களை கைப்பற்றியது!

வன்னி தேர்தல் மாவட்ட முடிவுகளின் அடிப்படையில் தமிழ் கட்சிகளுக்கு 2 ஆசனம் மட்டுமே கிடைத்துள்ளது. முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மூன்று…

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் பறிபோன 3 ஆசனங்கள்!

இலங்கையில் நேற்றைய தினம் (14) நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலின் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட முடிவுகள் பெரும்…

தேர்தல் முடிவுகள் வெளிவரத்தொடங்கியது – முன்னணியில் தேசிய மக்கள் சக்தி!

இன்று காலை 7:00 மணி முதல் மாலை 4:00 மணிவரை நடைபெற்ற இலங்கையின் 10வது பாராளுமன்றத்திற்கான தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள்…

தேர்தல் கடமையில் ஏடுபட்டிருந்த 3 பொலிஸார் மரணம்!

தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் இரண்டு சிவில் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர்…

யாழ்ப்பாணத்தில் இடம் மாற்றப்பட்ட 12 வாக்களிப்பு நிலையங்கள்:

யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் வாக்களிப்பு நிலையங்களாக செயற்பட்ட 12 வாக்களிப்பு நிலையங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான…

கொழும்பில் – ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து!

கொழும்பு, ராஜகிரிய, மடவெலிகட வீதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக…

இலங்கை தமிழரசு கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு இல்லை – விலகியது பிரித்தானிய கிளை:

இலங்கையில் நாளை மறுதினம் (நவம்பர் 14) நடைபெறவுள்ல தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழரசு கட்சி வேட்பாளர்களுக்கு தாம் ஆதரவு வழங்கவில்லை என…