தீர்வுத்திட்ட வரைவு குறித்து தமிழ்த்தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாட தயார்: கஜேந்திரகுமார்

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட வரைவு குறித்து தமிழ்த்தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்கு உத்தேசித்திருப்பதாகவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்,…

புளியம்பொக்கனை பகுதியில் இரு சடலமாக மீட்பு!

கிளிநொச்சி – புளியம்பொக்கனை பகுதியில் இனம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. பரந்தன் சந்தியில் இருந்து முல்லைத்தீஇவு செல்லும் A 35…

இலங்கை அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளம் மீதும் சைபர் தாக்குதல்!

இலங்கை அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அதன் தரவுகள் மாற்றப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து இலங்கை கணினி…

பிணையில் விடுதலையானார் குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர்:

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா ஆகியோரை 5 மில்லியன் ரூபா பெறுமதியான…

போதை பொருள், சட்டவிரோத பயணம் மற்றும் ஊழல் ஆகியவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்:

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையங்கள் மற்றும் விமான…

ஒவ்வோர் மாகாணத்திற்கும் குற்றப்புலனாய்வு பிரிவு:

ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒன்று என்ற வகையில் ஒன்பது பொலிஸ் பிரிவுகளும் கொழும்பு குற்றப் பிரிவின் மாதிரியாக வடிவமைக்கப்பட்டு, பாரிய குற்றங்களை விசாரிப்பதற்கும்…

முன்னாள் ஜனாதிபதிகளின் முப்படை பாதுகாப்பு நீக்கம்!

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரையும் டிசம்பர் 23 முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற…

கிளிநொச்சியில் – கடத்திச் செல்லப்பட்ட யுவதி!

இரணைமடுச்சந்தி கனகாம்பிகைக்குளம் வீதியில் அடையாளம் தெரியாதவர்களினால் 26 வயது இளம் பெண் கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…

தமிழரசு கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவர்!

இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவதுடன், சிலர் இடைநிறுத்தப்படுவர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இன்று (14)…

மேலும் 2 மாதங்கள் பிற்போடப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வழக்கு!

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, விசாரணைக்காக  இன்று வியாழக்கிழமை (12) எடுத்துக்கொள்ளப்பட்டது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற…