இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்திற்கு அமைய, மூன்று புதிய அமைச்சர்களும் பத்து பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி…
Category: பிந்திய செய்திகள்
யாழ். பொலிகண்டி பகுதியில் படகு தீக்கிரை!
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை – பொலிகண்டி ஆலடி பகுதியில் படகு மற்றும் கடல் தொழில் உபகரணங்கள் தீக்கிரையாகி உள்ளன. சம்பவம் தொடர்பாக மேலும்…
பெங்களூரில், மூன்று இலங்கையர்கள் கைது!
இந்தியாவின் பெங்களூரில், 3 இலங்கையர்களை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவினர் கைது செய்துள்ளனர். இலங்கையில் குற்றங்களில் ஈடுபட்டு கடந்த ஆண்டு இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக…
கோட்டை பொலிஸாரால் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கைது!
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (29) காலை அவர் வாக்குமூலம்…
நவம்பர் முதல் வாகனங்களுக்கு புதிய இலக்கத்தகடு:
புதிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வாகன இலக்கத்தகடுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி…
முன்னாள் கடற்படை புலனாய்வுப் பணிப்பாளர் கைது!
முன்னாள் கடற்படை புலனாய்வுப் பணிப்பாளர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் மொஹோட்டி செப்டம்பர் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.…
மட்டக்களப்பில் – ஒரே வாரத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட மூன்று சிறுமிகள்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இரு பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில், ஒரு வார காலத்தில் மூன்று சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.…
நீதிமன்றில் சரணடைந்த அத்துரலியே ரத்தன தேரருக்கு 2 வராங்கள் விளக்கமறியல்:
பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் நுகேகொடை நீதவான் நீதிமன்றில் இன்று(29) காலை சரணடைந்தார். சரணடைந்த…
தேசபந்து தென்னகோனுக்கும் பிணை வழங்கியது கொழும்பு நீதிமன்று!
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (27) அனுமதி…
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் பிணையில் விடுவிப்பு!
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதேவேளை கடந்த 22ஆம் திகதி…