செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்:

செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் அமைந்துள்ள…

வீரமுனைப் படுகொலையின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு:

வீரமுனைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு 35 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை (12)  மாலை ஆலய பூசையுடன் ஆரம்பமானது.…

மூத்த ஊடகவியலாளர் ஆனந்தி அவர்களுக்கு லண்டனில் நடைபெற்ற நினைவு வணக்க நிகழ்வு:

பிபிசி தமிழோசை வாயிலாக உலகெங்கும் ஓங்கி ஒலித்து தமிழர் மனங்களில் குடிகொண்ட திருமதி. ஆனந்தி சூரியபிரகாசம் அவர்களுக்கான நினைவஞ்சலி கூட்டம் ஒன்று…

மறைந்த மூத்த ஊடகவியலாளர் “ஆனந்தி” அவர்களுக்கு லண்டனில் நினைவு வணக்கம்!

உலக தமிழரின் குரலாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிபிசி தமிழோசை வாயிலாக ஓங்கி ஒலித்து அண்மையில் மறைந்த மூத்த ஊடகவியலாளர் “திருமதி.…

பிரித்தானியாவில் நடைபெற்ற மாவை சேனாதிராஜாவின் 31ம் நாள் நினைவு வணக்க நிகழ்வு:

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் மாவை சேனாதிராஜா அவர்களின் 31ம் நாள் நினைவுகூரும் உணர்வுபூர்வமான நிகழ்வு நேற்று…

மறைந்த மாவைக்கு பிரித்தானியாவில் நினைவு வணக்க நிகழ்வு!

அண்மையில் மறைந்த மூத்த அரசியல் தலைவரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவருமான மாவை சேனாதிராஜா அவர்களின் 31ஆம் நாள் நினைவை…

ஒதியமலை படுகொலையின் 40 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு:

முல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில்  கடந்த 1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி இலங்கை  இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 …

மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு:

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று…

ஶ்ரீலங்கா விமானப்படியினரால் படுகொலை செய்யப்பட்ட செஞ்சோலை சிறார்களின் நினைவு தினம் இன்று:

முல்லைத்தீவு – வள்ளிபுனம் பகுதியில் செஞ்சோலை வளாகம் மீது 2006.08.14 ஆம் திகதியன்று இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில்  கொல்லப்பட்ட மாணவர்கள்…

குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல்!

நெடுந்தீவு குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு நேற்று காலை நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவுத்தூபியில் நடைபெற்றது.…