முல்லை – புதுக்குடியிருப்பில், யானையில் வீதி உலா வந்த விநாயகர்!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள உலகளந்த பிள்ளையார் ஆலய திருவிழாவின் சிறப்பு வாய்ந்த 7 ஆம் திருவிழாவான வேட்டை திருவிழாவில் விநாயகர் யானையில்…

சண்டிலிப்பாயில் – இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை!

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய், பிரதேசத்தில் மனவிரக்தியடைந்த இளம் யுவதி ஒருவர் திங்கட்கிழமை (25) காலை தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். மாகியப்பிட்டி பகுதியைச் சேர்ந்த…

தாதியர் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக நாளை நாடு முழுவதும் தாதியர்கள் போராட்டத்திற்கு ஏற்பாடு!

”தாதியர் பற்றாக்குறையினால் வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத்  தீர்க்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் “தாதியர் அரசியலமைப்புத் திருத்தம்” தொடர்பான வரைவை இரகசியமாகத்  தயாரித்துள்ளமையை…

14 ஆண்டுகள் கழித்தும் முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள், நகைகளை தேடி அகழ்வு!

விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள், தங்க நகைகள் இருப்பதாக தெரிவித்து முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம்…

திருச்சி – சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சாந்தனை மீட்டுத் தாருங்கள்: தாய் கோரிக்கை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு மீள அழைத்து வர நடவடிக்கை…

இன்று (25) ஜனாதிபதி தலைமையில் முக்கிய அமைச்சரவை கூட்டம்:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் முக்கிய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் கைச்சாத்திட்ட கடனின்…

மீண்டும் ஆட்சியை கைப்பற்ற இடமளித்தால் எமது நாட்டு மக்கள் எரிந்து சாம்பலாகி விடுவீர்கள்: எச்சரிக்கும் தேரர்

225 பாராளுமன்ற உறுப்பினர்களே இலங்கையை அதளபாதாளத்துக்குள் தள்ளியுள்ளனர். அவ்வாறானதொரு தரப்பினருக்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்ற இடமளித்தால் எமது நாட்டு மக்கள் இதற்கு…

குற்றச்சாட்டுகள் தகவல்கள் அடங்கிய ஆவணமொன்று ஹன்சீர் ஆசாத் மௌலானாவால் ஐ. நா மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பிவைப்பு!

சனல் 4 ஆவணப்படத்தில் முக்கிய விடயங்களை வெளியிட்ட ஹன்சீர் ஆசாத் மௌலானா ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு தனது குற்றச்சாட்டுகள்…

முல்லைத்தீவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு !

முல்லைத்தீவு, மல்லாவிப்  பகுதியில் வீடொன்றில்  தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலமொன்று நேற்று (23) காலை பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் …

காலியில் துப்பாக்கி சூடு – ஒருவர் உயிரிழப்பு!

காலி – டிக்சன் வீதியில் நேற்று சனிக்கிழமை (23) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கி பிரயோகத்தில்…