மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிடியே சுமண ரதன தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்தில் குழப்பம்…
Category: செய்திகள்
நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் யாழில் கலந்துரையாடல்:
வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள் தமிழ்நாடு – நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஷா.நவாஸை சந்தித்து கலந்துரையாடினர். இன்று (22) முற்பகல் யாழ்.…
13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பிக்கு!
13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அந்த பிரதேசத்தில் உள்ள விகாரையின் பிக்கு, எதிர்வரும்…
காணிப்பிரச்சனை தொடர்பில் விவாதிக்க வடமாகாண எம்.பி க்களுக்கு பிரதமர் அழைப்பு:
வடக்கு மாகாணத்திலுள்ள காணிகள் தொடர்பில் கடந்த மார்ச் மாதம் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து எழுந்திருக்கும் பிணக்குகள் தொடர்பில் கலந்துரையாடும்…
9 மாணவர்களை கொடூரமாக தாக்கிய பாடசாலை அதிபரான பௌத்த துறவி!
அம்பாறையில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் ஐந்தாம் வகுப்பு பயிலும் ஒன்பது மாணவர்களை பாடசாலை அதிபரான பௌத்த துறவி கொடூரமாகத் தாக்கியதாக…
இலங்கையின் சுகாதார சேவையில் இணைக்கப்படவுள்ள 304 ஆயுர்வேத மருத்துவர்கள்:
இலங்கையின் பாரம்பரிய சுகாதார சேவைகளை வலுப்படுத்த 304 ஆயுர்வேத மருத்துவர்களை நியமிக்க ஆயுர்வேதத் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்புடைய வர்த்தமானி…
மயங்கி வீழ்ந்து இளைஞ்சன் சாவு – மரணத்தில் சந்தேகம் வெளியிடும் பொலிஸ்:
யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் இளைஞன் ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ள நிலையில், அனத் மரணத்தில் சந்தேகமடைந்த பொலிஸாரால் அவரது உடலில் இருந்து பெறப்பட்ட…
இன்று விசாரணைக்குழு முன்னிலையில் ஆஜராகிறார் தேசபந்து!
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை…
வெள்ளவத்தையில் இறுதிப்போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி!
2009ஆம் ஆண்டு போரின் இறுதியில் நிகழ்ந்தேறிய மனிதப்பேரவலத்தினை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே -18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு…
மதுஷன் சந்திரஜித் உட்பட 9 பேர் பிணையில் விடுவிப்பு:
கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மதுஷன் சந்திரஜித் உட்பட 9 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள்…