2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் வரி 18% ஆக அதிகரிக்க முடிவு!

2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பெறுமதி சேர் வரியை 18% ஆக…

7 பேர் பிணையில் விடுதலை!

வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி உட்பட 7 பேரும் நேற்று (27) கைது செய்யப்பட்டதையடுத்து, அவர்கள் பிணையில்…

கல்லூண்டாய்வெளி குடியிருப்புத்திட்ட மக்களுக்கான காணி உரிமைப் பத்திரம் கையளிக்கும் நிகழ்வு:

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்லூண்டாய்வெளி குடியிருப்புத்திட்ட மக்களுக்கான காணி உரிமைப் பத்திரம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (25) இடம்பெற்றது. நேற்று…

தேசிய அடையாள அட்டை கட்டணங்களில் மாற்றம்:

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணத்தை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பொது பாதுகாப்பு…

இந்திய கடலோர காவல் படையால் 8 இலங்கை மீனவர்கள் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 8 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படை நான்கு படகுகளுடன் கைது செய்தது. கைதானவர்கள்…

முறிகண்டி- செல்புரம் பகுதியில் விபத்தில் சிக்கி தந்தை பலி, மகன் படுகாயம்!

முறிகண்டி- செல்புரம் பகுதியில் A9 வீதியில் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்தில்,…

வரலாற்றில் முதன்முறையாக ஆதிவாசிகள் யாழ்ப்பாணத்திற்கு நாளை விஜயம்:

வரலாற்றில் முதன்முறையாக மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் யாழ்ப்பாணத்திற்கு நாளை விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலஅத்தோ அவரின் தலைமையிலான 60…

வழக்கில் இருந்து விடுதலையானார் விஜயகலா மகேஸ்வரன்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை விடுதலைப் புலிகள் மீளுருவாக்கம் குறித்த வழக்கில் இருந்து விடுதலை செய்யது கொழும்பு நீதவான் நீதிமன்றம்…

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி மரணம்!

மட்டக்களப்பு சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் நேற்று  செவ்வாய்க்கிழமை (17) மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி…

நாவற்குழி கொலை சம்பவம் – சந்தேகநபர் பொலிசாரால் கைது!

யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் மனைவியை கொலை செய்து விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் கணவன் பொலிஸ் புலனாய்வாளர்களால் கைது…