தங்கம் வென்ற முல்லைத்தீவு (75 வயது) பெண்மணி!

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி…

செயற்கை நுண்ணறிவு வீடியோ மூலம் துவாரகாவை உயிர்பிக்க புலிகளின் வலையமைப்பு முயற்சி: புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதை உணர்த்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு…

ரஞ்சித் பண்டாரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணை…

பாடசாலைகளுக்கு டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவின் விசேட அறிவிப்பு!

மேல் மாகாணத்தில் சுமார் 70 வீதமான பாடசாலை வளாகங்கள் நுளம்பு உற்பத்தியாகும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.…

புட்டு புரைக்கேறியதால் இளைஞன் உயிரிழப்பு!

புட்டு சாப்பிடும் போது புரைக்கேறியதால் இளைஞன் ஒருவர் நேற்று (16) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கற்கோவளம் பகுதியை சேர்ந்த 21…

ராஜபக்ஷர்களுடன் பந்துலவையும் சேர்க்க வேண்டும் : அநுர குமார!

பொருளாதார குற்றவாளிகள் பட்டியலில் அமைச்சர் பந்துல குணவர்த்தனவையும் சேர்க்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இன்றைய நாடாளுமன்ற…

மௌலவியின் கருத்தால் சர்ச்சை: மட்டக்களப்பில் மாணவர்கள் போராட்டம்!

பரதக்கலை தொடர்பாக மௌலவி ஒருவர் தெரிவித்த சர்ச்சைக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர் ஒன்றியத்தின்…

வாழைச்சேனை பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்!

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் உட்பட பல திருட்டுச்…

சிங்கள மீனவர்கள் கொக்குத்தொடுவாயில் அத்துமீறி குடியேற்றம்!

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் வடக்கு 15ஆம் கட்டை பகுதியில் சிங்கள மீனவர்கள் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனால் குறித்த பகுதியில்…

அவிசாவளையில், இளைஞனின் சடலம்!

அவிசாவளை, ஹுலத்துவ, பிரதேசத்தில் வீடொன்றில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞனின் சடலம்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 22 வயதான ஹுலத்துவ, கத்தாதெத்த…