அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை எனத் தீர்ப்பளிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் ஏழு மனுக்கள்…
Category: செய்திகள்
வடபுல முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் மாவை சேனாதிராஜா அக்கறை காட்டியவர்:
இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா அவர்கள், வடபுல முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அக்கறைகாட்டியவர் என அகில…
2026ஆம் ஆண்டில் மாணவர்களுக்கு தனித்துவமான அடையாள அட்டைகள்: கல்வி அமைச்சு
2026ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள மாணவர்களுக்கு தனித்துவமான அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலை நிர்வாகத்தை நெறிப்படுத்துவதை…
தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு!
வவுனியா காத்தார்சின்னக்குளத்தில் இரத்தக்கறைகளுடன் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலத்தினை பொலிசார் இன்று (04) மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள…
மனைவியின் தலையுடன் பொலிசில் சரணடைந்த கணவன்! வவுனியாவில் பயங்கரம்!
தனது மனைவியை கொலை செய்ததாக கணவர் மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள கொடூர சம்பவம் வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. …
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கென 270 மில்லியன் ரூபாவை வழங்கியது ஜப்பான்:
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவை வழங்குவதற்காக MAG மற்றும் HALO அறக்கட்டளையுடன்…
DIG மற்றும் ASPயின் அதிகாரங்களில் திருத்தம் – வர்த்தமானி வெளியீடு:
பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களின் தற்போதைய அதிகாரங்களை திருத்தம் செய்யும் வகையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு அதிவிசேட…
புலிகளின் வைப்பகத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகள் உரியவர்களுக்கு கையளிக்கப்பட வேண்டும்:
புலிகளின் வைப்பகத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகள் தொடர்பில், உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் நபர்களுக்கு, அதற்கான தற்போதைய சந்தைப் பெறுமதியுடன் அரசு நகைகளை…
திருகோணமலை மாநகர சபையின் மேயராக க.செல்வராசா (சுப்ரா) தெரிவு:
திருகோணமலை மாநகர சபையின் மேயராக கந்தசாமி செல்வராசா (சுப்ரா) தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் அரசுக் கட்சி அறிவித்துள்ளது. திருகோணமலை தமிழ் அரசுக்…
வர்த்தமானியை அரசாங்கம் மிளபெற்றமை வடக்கு மாகாண மக்களுக்கு கிடைத்த வெற்றி:
காணி சுவிகரிப்பு வர்த்தமானியை அரசாங்கம் மிளபெற்றமை வடக்கு மாகாண மக்களுக்கு கிடைத்த வெற்றி இதற்காகப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்த பாராளுமன்ற…