‘சூம்’ தொழில்நுட்பம் மூலம் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள ரணில்:

அரச நிதியை முறைக்கேடாக பயன்படித்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில்…

புதிதாக நியமிக்கப்பட்ட பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் கடமைகளை பொறுப்பேற்றார்:

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் சசிதேவி ஜலதீபன், திங்கட்கிழமை (25) பதிவாளர் நாயகத்திணைக்களத்தில் புதிய பதிவாளர்…

பிரதி பொலிஸ் மா அதிபர் கைது!

கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உதித்த லியனகே குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று திங்கட்கிழமை (25) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சத்துருக்கொண்டான் படுகொலை – புதைகுழி தோண்டப்பட வேண்டும் என மட்டு மாநகர சபையில் தீர்மானம்:

சத்துருக்கொண்டான் படுகொலை புதைகுழி தோண்டப்பட வேண்டும் என்று மட்டக்களப்பு மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையின் 3ஆவது மாதாந்த அமர்வு…

ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து யாழில் கையொப்பப் போராட்டம்:

ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து “நீதியின் ஓலம்”  கையொப்பப் போராட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ் செம்மணியில் முன்னெடுக்கப்பட்டது. தாயகச் செயலணி அமைப்பினரால்…

ரணிலை சிறையிலடைத்தது மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வருத்தம் அளிக்கிறதாம்:

அரசியல் தலைவர்களை சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைப்பது வருத்தம் அளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள…

சத்திர சிகிச்சை நிபுணரான வைத்தியர் சுதர்சன் காலமானார். 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரபல சத்திர சிகிச்சை நிபுணரான வைத்தியர் சுதர்சன் காலமானார்.  மாரடைப்பு காரணமாக இன்று (15) வௌ்ளிக்கிழமை கொழும்பில்…

செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்:

செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் அமைந்துள்ள…

எதிர்க்கட்சிகளின் விசேட கலந்துரையாடல் நாளை :

முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையில், எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் கூட்டணியில் நாளை (14) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. …

வீரமுனைப் படுகொலையின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு:

வீரமுனைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு 35 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை (12)  மாலை ஆலய பூசையுடன் ஆரம்பமானது.…