தென்னிந்திய கலைஞர்களுக்கும் எமது மக்களுக்கும் ஏற்பட்ட ஏமாற்றம் வருத்தமளிக்கிறது:

தென்னிந்தியப் பாடகர் ஹரிகரன் தலைமையில் இசைக் கலைஞர்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர்…

திருகோணமலையில் கப்பல் கட்டும் தளம்!

இச்சந்திப்பில் திருகோணமலை துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் ஒன்றை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கிழக்கு ஆளுநரிடம் இந்திய பாதுகாப்பு அமைச்சு யோசனை…

மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு பேரணி!

ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் நேற்று கவனயீர்ப்பு பேரணியை முன்னெடுத்தனர். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன் ஆரம்பமான…

யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளராக தனது கடமைகளை பொறுப்பேற்றார் ச.கிருஷ்னேந்திரன்:

யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளராக ச.கிருஷ்னேந்திரன் நேற்று தனது கடமைகளை பொறுப்பேற்றார். இதுவரை காலமும் யாழ். மாநகர சபை ஆணையாளராக பணியாற்றிய…

அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்காக ஜனாதிபதி கடுமையான மனித உரிமைகள் மீறல்களைச் செய்கிறார்:

தேர்தலில் அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடுமையான மனித உரிமைகள் மீறல்களைச் செய்துவருவதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்…

சிறீதரனை அழைத்து ஜேர்மன் தூதுவர் சந்திப்பு:

இலங்கைக்கான ஜேர்மன் தூதரகரகத்தின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,  ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமன் அவர்களை, அண்மையில் கொழும்பிலுள்ள…

துப்பாக்கி வெடிப்பில் பொலிஸ் காயம்!

ஒக்கம்பிட்டிய பொலிஸிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் துப்பாக்கி இயங்கியதில் மற்றுமொரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்துள்ளார்.  இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை (9)…

மத்திய வங்கியினால், வணிக வங்கிகளுக்கு விசேட அறிவிப்பு:

இலங்கை மத்திய வங்கியினால், வணிக வங்கிகளுக்கு குறுகிய கால கடன்களை வழங்குவதற்கு அமுல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளன. பெப்ரவரி மாதம் 16…

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வெளிநாடு செல்ல தடை!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை குற்றப் புலனாய்வுப் பிரிவில் நாளை (வெள்ளிக்கிழமை) ஆஜராகுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் அவருக்கு…

கடவுச் சீட்டுக் கட்டணங்கள் இன்று முதல் இரட்டிப்பாக அதிகரிப்பு!

இன்று முதல் கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, சாதாரண சேவையின் கீழ்…