எரிபொருளின் விலை குறைந்துள்ள போதிலும் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படமாட்டாது என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு…
Category: செய்திகள்
புகையிரத தொழிற்சங்கங்கள் புதிய அறிவிப்பு!
புகையிரத தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே…
ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரம்: வழங்கப்பட்ட கட்டளையின் பிரகாரம் செயற்படுமாறு உத்தரவு!
வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விடயத்தில் நீதிமன்றம் வழங்கியுள்ள கட்டளையின்படி செயற்படுமாறு குறித்த ஆலய நிர்வாகத்திற்கு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாசிவராத்திரி…
இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழில் மீனவர்கள் போராட்டம்:
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழில் மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். வட மாகாண…
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான “செயலி” அறிமுகம்:
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி இந்த வாரம் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகர்…
வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே முறுகல்!
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே ஞாயிற்றுக்கிழமை முறுகல் நிலை ஏற்பட்டது. வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்திற்குட்பட்ட கடல் பகுதியில் உழவு இயந்திரம்…
கடல் எல்லையில் மீனவர்கள் கறுப்புக் கொடி போராட்டம்!
இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து இலங்கை கடல் எல்லையில் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்களால் இன்றைய தினம் கறுப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு…
எம் கே சிவாஜிலிங்கம் திடீர் உடல் நலக்குறைவால் சென்னையில், வடபழனி விஜயா வைத்தியசாலையில் அனுமதி!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் திடீர் உடல் நலக்குறைவால் சென்னை வடபழனி விஜயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம்…
யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 164 ஏக்கர் மக்கள் நிலங்களை விடுவிக்க படைத்தரப்பு இணக்கம்!
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் எதிர்வரும் 10 ஆம் திகதி 164 ஏக்கர் நிலங்களை விடுவிக்கப் படையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம்…
சாந்தனின் பூதவுடல் உறவினர்களிடம் கையளிப்பு – இன்று யாழில் இறுதி அஞ்சலியும், இறுதிச் சடங்கும்:
நீர்கொழும்பு வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைகள் நிறைவுபெற்ற நிலையில், நேற்று மாலையில் தில்லையம்பலம் சுதேந்திரராஜா எனப்படும் சாந்தனின் பூதவுடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில்…