யாழில், பேரனுக்கு தாத்தா அளித்த சிறிய ரக முச்சக்கர வண்டி பரிசு!

யாழ்ப்பாணம் முத்திரை சந்தி பகுதியை சேர்ந்த ஒருவர் தனது பேரனின் முதலாவது பிறந்தநாளுக்கு , சிறிய ரக முச்சக்கர வண்டியை உருவாக்கி…

கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப்புதைகுழிகள் தொடர்பில் அமெரிக்கா ஆராய்வு:

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகளிடம் கொக்குக்தொடுவாய் உள்ளிட்ட மனிதப்புதைகுழிகள் மற்றும் காணாமல்போனோர் தொடர்பான நிலுவை வழக்குகள் தொடர்பில் அமெரிக்கத்…

ஒட்டுசுட்டான் பகுதியில் டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு!

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பொலிஸார் குறித்த…

நாட்டில் புகையிலை பாவனையால் தினசரி 50 மரணங்கள் பதிவு!

நாட்டில் புகையிலை பாவனை காரணமாக தினசரி 50 மரணங்கள் பதிவாவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய நிறைவேற்று பணிப்பாளர் சம்பத்…

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட இரா.சம்பந்தனுக்கு அழைப்பு:

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுமாறு எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. இதன்படி,…

வெடுக்குநாறி மலை சம்பவம் : தமிழர்களின் கையில் மீண்டும் ஆயுதம் திணிக்க முற்படும் செயலா? -அருட்தந்தை மா.சத்திவேல் 

வன்முறை அரசியலை விரும்புகின்றனர் என்பதை வெடுக்குநாறி மலை சிவ வழிபாடு சம்பவம் உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது. தமிழர்களின் கையில் மீண்டும் ஆயுதம் திணிக்க…

ரணிலின் தொங்கு பாலத்திலிருந்து ராஜபக்ஷர்களே கரை சேர்ந்துள்ளனர் – சஜித் பிரேமதாச

தொங்கு பாலத்திலிருந்து நாட்டு மக்களை கரைசேர்த்ததாக ஜனாதிபதி கூறினாலும், உண்மையில் நாட்டை அழித்த ராஜபக்ஷர்களை மாத்திரமே ஜனாதிபதி தொங்கு பாலத்திலிருந்து கரைசேர்த்துள்ளார்…

வெடுக்குநாறி ஆலய சம்பவம்; கைதான 8 பேருக்கும் விளக்கமறியல்:

நெடுங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் நேற்றிரவு (08) இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு…

ரணில் ராஜபக்சவின் கூட்டாட்சியை விரட்டியடிக்க பெண்கள் அணிதிரள வேண்டும்!

ரணில் ராஜபக்சவின்  கூட்டாட்சியை விரட்டிக்க பெண்கள் அணிதிரளவேண்டுமென  தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். 113 ஆவது…

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு! 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவிடம் கையளிக்கப்பட்டது. எதிர்க்கட்சியின்…