போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த்…
Category: செய்திகள்
யாழ்ப்பாண மாவட்ட செயலராக பிரதீபன் பொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம் மாவட்ட செயலராக மருதலிங்கம் பிரதீபன் இன்றையதினம் (24) சம்பிரதாயபூர்வமக பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில் அவருக்கு சக ஊழியர்களால் சிறப்பு வரவேற்பும் அளிக்கப்பட்டது.…
அனைத்து விமான சேவைகளும் வழமைபோல் இயங்கும்: இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவிப்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (24) அனைத்து விமான சேவைகளும் வழமைபோல் இயங்கும் என இலங்கை சிவில் விமானப்…
யாழில் விபத்து – ஒருவர் பலி!
கற்பிட்டி – பாலாவி வீதியில் ஏத்தாலை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் ஓட்டுநரும் லொறியின் சாரதியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,…
நிதி அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும நியமனம்:
நிதி அமைச்சின் புதிய செயலாளராக முன்னாள் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. நிதி…
பரீட்சை முடிவுகள் தொடர்பில் வெளிவரும் தகவல்களில் உண்மை இல்லை:
024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படுவது தொடர்பாக கல்வி அமைச்சு சிறப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் 21ஆம்…
தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் மன்னார் மாணவி வரலாற்று சாதனை!
கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பிரிவு 8, 9 இல் மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி…
கழிவுகளை உடன் அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு நல்லூர் பிரதேச சபைக்கு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவு!
நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையத்தின் செயற்பாட்டை உடன் நிறுத்தி, அங்குள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு …
“கார்ட்டூனிஸ்ட் மூர்த்தி” காலமானார்!
பல்வேறு பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளில் நீண்டகாலமாக கருத்தோவியராக பணியாற்றிய அம்மையப்பபிள்ளை யோகமூர்த்தி (கார்ட்டூனிஸ்ட் மூர்த்தி) உடல் நலக் குறைவினால் வியாழக்கிழமை (19) காலமானார்.…
வலிகாமம் வடக்கும் தமிழரசு கட்சி வசமாகியது:
யாழ். வலிகாமம் வடக்கு (காங்கேசன்துறை) பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. தவிசாளராக இலங்கைத் தமிழ்…