நெடுந்தீவு குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு நேற்று காலை நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவுத்தூபியில் நடைபெற்றது.…
Category: செய்திகள்
யாழ், பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் ஒன்றுகூடிய கல்வி சாரா ஊழியர்கள் இன்று (16) கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் திருநெல்வேலி…
மே 18 ம் திகதியை தமிழ்தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வேண்டுகோள்:
தமிழர் தாயகத்தில் மே 18 ம் திகதியை தமிழ்தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது…
பலஸ்தீனத்தில் நடக்கும் இனப்படுகொலைதான் இலங்கையில் தமிழர்களுக்கும் நடந்தது: எம்.ஏ.சுமந்திரன்
பலஸ்தீனத்தில் நடக்கும் இனப்படுகொலைதான் இலங்கையில் தமிழர்களுக்கும் நடந்தது, ஆனால் பலஸ்தீனத்திற்காக குரல் கொடுக்கும் இலங்கை, தமிழர்களுக்கு என்ன செய்தது? இதுதான் இலங்கையின்…
உயிர்நீத்த தம் உறவுகளை மக்கள் நினைவுகூரும் உரிமையை நிராகரிக்க முடியாது: இரா.சம்பந்தன்
தமிழ் மக்கள் தங்களது உயிர்நீத்த உறவுகளை நினைவேந்துவதற்கான முழுமையான உரிமை உடையவர்கள். அது அவர்களின் அடிப்படை உரிமையாகும். அதனை நிராகரிக்கவே முடியாது…
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், யாழ் விஜயம்:
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு இன்று (15) விஜயம் செய்துள்ளார்.. வட மாகாணத்தில் உள்ள இலங்கையர்களுக்கான தொடர்ச்சியான…
விடுதலைப் புலிகள் மீதான இந்தியாவின் தடை நீட்டிப்பு அர்த்தமற்றது: இயக்குநர் வ.கௌதமன் கண்டனம்
விடுதலைப் புலிகள் மீதான இந்தியாவின் தடை நீட்டிப்பு என்பது அர்த்தமற்றது மட்டுமல்ல அறமற்றது என இயக்குநர் வ கௌதமன் தெரிவித்துள்ளார். அவர்…
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய கடல் தீர்த்தமெடுத்தல் நிகழ்வு:
வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு நேற்று (13) தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது.…
மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு!
பேலியகொடையில் இன்று (14) செவ்வாய்க்கிழமை மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஒரு கிலோ கரட் 150 ரூபாவாகவும்,…
மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் கலந்துரையாடல்:
மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் ஒன்று இன்று(13) திங்கட்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மாற்றுத்திறனாளிகள் பற்றிய…