யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனமும் , மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.…
Category: செய்திகள்
13ஆவது திருத்தச்சட்டத்தினை அமுலாக்குவது குறித்து வட்டமேசை மாநாட்டைக் கூட்டி தீர்வினை எட்டுமாறு கருஜயசூரிய கோரிக்கை:
13ஆவது திருத்தச்சட்டத்தினை அமுலாக்குவது குறித்து அரசியல் தலைவர்களும், புலம்பெயர் தமிழர்களும் நேர்மறையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள நிலையில் தாமதமின்றி வட்டமேசை மாநாட்டைக் கூட்டி…
தேசிய மக்கள் சக்தியினருக்கும் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் விசேட சந்திப்பு!
தேசிய மக்கள் சக்தியினருக்கும் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நேற்றுக் காலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துள்ள அனுரகுமார…
ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக சபைக்கு இலங்கை தெரிவு
2024 ஜூன் 7 ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் , ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக…
சமுகமளிக்க தவறியவர்களுக்காக மீண்டும் நாளை நேர்முகப் பரீட்சை!
2021ஆம் ஆண்டு குழுவுக்கான மாணவர் தாதியர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு நேர்முகப் பரீட்சைக்கு சமுகமளிக்காத விண்ணப்பதாரர்களுக்கான மற்றுமொரு திகதியை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.…
இடைநிறுத்தப்பட்ட வட மாகாணத்திற்கான வீட்டுத்திட்டம் அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும்: ஜனாதிபதி
பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்ட வட மாகாணத்திற்கான வீட்டுத்திட்டம் அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
தையிட்டியில் விகரைக்கு எதிராக மக்கள் போராட்டம்!
தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஒரு வருடத்தை தாண்டிய நிலையில் நேற்று தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.. பௌர்ணமி தின வழிபாடுகள்…
தமிழ் பின்னணியே புதிய சுவையான உணவுகளை உருவாக்குவதற்கான உத்வேகத்தை தந்தது – பிரிட்டனின் மாஸ்டர் செவ் சம்பியன்
பிரிட்டனின் மிகப்பிரபலமான சமையல் போட்டியான மாஸ்டர் செவ் 2024 போட்டியில் தமிழ் கால்நடை மருத்துவர் பிரின் பிரதாபன் வெற்றிபெற்றுள்ளார். தமிழ் கார்டியனிற்கு…
மின்சக்தி அமைச்சிடம் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை!
நாட்டில் நீர்மின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் அதன் நன்மைகளை பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்க மின்சக்தி அமைச்சு முன்வர வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்…
வெசாக் தினத்தை முன்னிட்டு 278 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!
வெசாக் தினத்தை முன்னிட்டு விசேட அரச மன்னிப்பின் கீழ் 278 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க…