சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தில் முதலாவது சொத்துக்கு மாத்திரம் வருமான வரி மட்டுப்படுத்தப்படவில்லை என்பதுடன் உத்தேச வாடகை வரியானது அனைத்து வீடுகளுக்கும்…
Category: செய்திகள்
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ் கட்சிகளின் தலைவர்களை நாளை சந்திக்கவுள்ளார்.
அதனைத்தொடர்ந்து அவர் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, வடக்கு,கிழக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகார அமைச்சர்…
20 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு மக்கள் பாவனைக்காக கையளிப்பு!
திருகோணமலை செல்வநாயகபுரத்தில் 20 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து…
தொலைத்தொடர்பு சட்டமூலம் அரசியல் சாசனத்துக்கு ஏற்புடையது அல்ல-சபாநாயகர்!
தொலைத்தொடர்பு சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடா ளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இதன்படி, தொலைத்தொடர்பு…
இனப்படுகொலையாளிகள் மீது நம்பிக்கை வைக்க தமிழர்கள் தயார் இல்லை:
இனப்படுகொலையாளிகள் மீது நம்பிக்கை வைக்க தமிழர்கள் தயார் இல்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய…
காத்தான்குடி கடற்கரை முன்றலில் இடம்பெற்ற புனித ஹஜ் பெருநாள் திடல் தொழுகை:
காத்தான்குடியில் முஸ்லிம்களின் தியாகத்திருநாளாம் ஈதுல் அழ்ஹா புனித ஹஜ் பெருநாள் திடல் தொழுகை இஸ்லாமிக் சென்டர் பள்ளிவாயலின் ஏற்பாட்டில் காத்தான்குடி கடற்கரை…
அடுத்த வருடம் முதல் வீடுகளுக்குப் புதிய வரி!
இலங்கையில் அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்கான ஒரு நடவடிக்கையாக, 2025 ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வாடகை வீடு…
சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மதிப்பெண் முறை விரைவில் ஆரம்பிக்கப்படும்: போக்குவரத்து அமைச்சர்
சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மதிப்பெண் முறை விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும், அதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவன்ன…
காத்தான்குடியில் துப்பாக்கி சூடு – பெண் காயம்!
காத்தான்குடியில் பெண் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தில் வீடொன்றில் மகனுடன்…
கணணி அறிவில் கிழக்கு மாகாணம் அடிபட்ட நிலையில்!
நாட்டில் கணணி அறிவு 39 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது. மேல் மாகாணம் உயர்வான மட்டத்திலும், கிழக்கு மாகாணம் குறைவான மட்டத்திலும் காணப்படுகிறது என…