விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க முடிவு!

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் வட்டியில்லாக் கடன்களை வழங்கும் செயல்முறைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறிப்பாக, தொழில்…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிணையில் விடுதலை!

மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம்…

திருகோண்மலையில், எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தம்பலகாமம் – கூட்டாம்புளி பகுதியில் சடலம்…

காணாமல் போன 4 சிறுவர்கள் – 5 ஆவது நாளாகவும் தொடரும் தேடுதல்!

தலவாக்கலை – கிறேட்வெஸ்டன் – லூஷா தோட்டத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் கடந்த நான்கு நாட்களுக்கு மேல் காணாமல் போன நிலைமையில்…

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அரசியல்வாதி போன்று செயற்படுகிறார் – சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன்

தொழிற்சங்க நடவடிக்கை உள்ளிட்ட பொதுவான அல்லது அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அரசியல்வாதியைப்போன்று…

விண்ணில் இருந்து விழுந்த நீல நிறத்திலான பொருள்!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிப்புக்குட்பட்ட பூநொச்சிமுனை கிராமத்தில் உள்ள வீடொன்றினுள் திங்கட்கிழமை (15) இரவு 9 மணியளவில் வெடிப்புச்  சம்பவம் ஒன்று…

நாளை மறுதினம் (17) தமிழ் தேசிய பேரவையின் புரிந்துணர்வு உடன்படிக்கை:

தமிழ்த் தேசியப் பேரவையின் புரிந்துணர்வு உடன்படிக்கை எதிர்வரும் 17ஆம் திகதி கைச்சாத்தாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏழு தமிழ் தேசிய அரசியல்…

காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு!

காலி சிறைச்சாலையில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். இந்த…

உடனடியாக சம்பளத்தை வழங்க வேண்டும் என கோரி தலவாக்கலை நானுஓயா தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1700 ரூபாய் சம்பளம் இதுவரை கிடைக்காத காரணத்தினால் உடனடியாக சம்பளத்தை வழங்க வேண்டும் என கோரியும் இதற்கு ஒத்துழைப்பு…

சாவகச்சேரி மருத்துவமனை விவகாரம்- நாளை கடையடைப்பு, கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு!

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் முன்னேற்றத்திற்காக செயற்பட முனையும் புதிய மருத்துவ அதிகாரிக்கு ஏதிராக முன்னெடுக்கப்படும் சதிகளை உடைத்தெறியவும் மருத்துவமனையின் பணிகளை உடன்…