ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 92 உறுப்பினர்கள் ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு…
Category: செய்திகள்
மன்னாரில் – வைத்தியர்களின் அசமந்தப் போக்கால் இளம் தாய் மரணம்!
மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்…
அமைச்சு பதவிகளிலிருந்து விஜயதாச ராஜபக்ஷ இராஜினாமா:
நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு ஆகிய அமைச்சுப் பொறுப்புகளை வகித்துவந்த விஜயதாச ராஜபக்ஷ தாம் சகல அமைச்சு பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக…
ஜனாதிபதி வேட்பாளர்களில் சமஸ்டியை வலியுறுத்துபவர்களுக்கு ஆதரவு :
தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர்களில் யாராவது சமஸ்டியை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் தமிழர்கள் சுயாட்சியுடன் வாழ்வது தொடர்பாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தினால் அவர்களுக்கு…
பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்க முடியாவிடின் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – பாராளுமன்றில் கடும் தர்க்கம்:
தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக செயற்படுவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு விதித்துள்ள நிலையில், பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிக்க முடியுமா?…
பண்டத்தரிப்பு பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து சடலம் மீட்பு!
யாழ்/ பண்டத்தரிப்பு பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பண்டத்திரிப்பு – செட்டிக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 74 வயதுடையவர்…
வெடி மருந்துகளை கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி வந்த இளைஞன் பொலிஸாரினால் கைது!
யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தில் வெடி மருந்துகளை கொண்டு வந்த இளைஞன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொடிகாமம்…
தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என ஏற்றுக்கொண்டவரும், சிறந்த முற்போக்கு அரசியல்வாதியான விக்கிரமபாகு கருணாரட்னவை இழந்துள்ளோம்:
தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு,தமிழர்கள் இந்த நாட்டில் தங்களுக்கு உரித்தான தனி தேசமாக வாழ உரித்துடையவர்கள் என்று மிக ஆணித்தரமாக…
கறுப்பு ஜுலை கலவரங்களால் ஏற்பட்ட உளவியல் ரீதியான பாதிப்பை ஒருபோதும் மறக்க முடியாது:
கறுப்பு ஜுலை கலவரங்களால் ஏற்பட்ட உளவியல் ரீதியான பாதிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளாகக் கடத்தப்படுவதாகவும், அவற்றை ஒருபோதும் மறக்கடிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ள…
பொலிஸ் மா அதிபர் பதவிக்கு புதியவரை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றத்தினால் இன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டி நிலையில்,…