யாழ், சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் மரணம்!

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் இன்று சனிக்கிழமை (03) இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.  யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம்…

செப்.6 இல், மாகாண சபைகள் தேர்தல் சட்டமூலத்தின் மீதான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம்:

மாகாண சபைகள் தேர்தல் சட்டமூலத்தின் மீதான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் செம்டெம்பர் ஆறாம் திகதி முன்னெடுக்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் நேற்றையதினம்…

தமிழ்ப் பொது வேட்பாளருக்காக பரிந்துரைக்கப்பட்டோர் பெயர் விபரங்கள் வெளியானது:

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் தீர்மானத்தின்படி யாரை வேட்பாளராக தெரிவு செய்வது தொடர்பாக…

நெல்லியடியில் – 9 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு!

கடந்த சில தினங்களுக்கு முன்னர், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லியடி – துன்னாலை பகுதியில் 9 வயதுச் சிறுமி ஒருவரை கடத்திச்…

தேர்தலுக்கு முன்னதாக இலங்கை வரும் இந்திய பிரதமர்!

இந்த மாதம் இலங்கை வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பூநகரி – கௌதாரிமுனையில் அதானி குழுமம் அமைக்கும் காற்றாலை நிர்மாணப்…

இரகசியமான முறையில் நடக்க இருந்த கனியவள ஆய்வு மக்களால் தடுத்து நிறுத்தம்:

இரகசியமான முறையில் முல்லைத்தீவு அளம்பில் கடற்கரையில் இருந்து தீர்த்த கரைவரை கனியவள ஆய்வு பணியினை மேற்கொள்ள சென்றிருந்த கனிய வள திணைக்களத்தினருடன்…

புன்னாலைக்கட்டுவன் தெற்கில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு!

புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த மயிலங்காடு வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த ஓய்வு நிலை அதிபர் ஒருவர் நேற்று…

ஒன்லைன் மோசடியில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் கைது!

ஒன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் புத்தளம் பகுதியில் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

கட்டுப்பணம் செலுத்தினார் சஜித் பிரேமதாஸ:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (31) தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணம்…

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்:

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (31) காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.…