தயாசிறி ஜயசேகர தலைமையிலான புதிய கூட்டணியும் சஜித்திற்கு ஆதரவு:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தலைமையிலான புதிய கூட்டணி…

பதவி விலகினார் நாமல்!

சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவா் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விலகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த…

அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து விசேட வர்த்தமானி வெளியீடு:

மின்சார விநியோகம் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் விநியோகம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில்…

விருப்பு வாக்கினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை: விக்கி

தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்கள் ஜனாதிபதித்தேர்தலில் நிறுத்தும்போது ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அந்த வேட்பாளருக்கே…

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட இதுவரை 17 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை  செலுத்தியுள்ளனர்: தேர்தல் ஆணைக்குழு

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 17 வேட்பாளர்கள் இதுவரை தமது கட்டுப்பணத்தை  செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி,…

நிபந்தனைகளின் அடிப்படையில் சயித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவு:

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவு வழங்குவதற்கு ஸ்ரீலங்கா…

நாட்டை வங்கேரோத்து நிலைக்கு இட்டுச் சென்ற ராஜபக்ஷ தரப்பினர் ரணிலோடு இணைகின்றனா் – சஜித்!

நாட்டை வங்கேரோத்து நிலைக்கு இட்டுச் சென்ற ராஜபக்ஷ தரப்பினர் ஜனாதிபதியோடு கைகோர்த்து தமக்கு பாதுகாப்பான இடத்தை தேடி வருவதாக எதிர்க்கட்சி தலைவர்…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 4 தொகுதி அமைப்பாளர்கள் நீக்கப்பட்டு புதியவர்கள் நியமனம்:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சந்திரசேன அநுராதபுரம் தொகுதி அமைப்பாளர்…

குவைத்தில் கைது செய்யப்பட்டிருந்த 24 இலங்கையர்கள் விடுதலை:

குவைத்தில் கைது செய்யப்பட்ட இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குவைத் நாட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தலையீட்டினை தொடர்ந்து குறித்த…

வைத்தியர் அர்ச்சுணா பொலிஸாரால் கைது!

வைத்தியர் அர்ச்சுணாவை இன்று (03-08-2024) பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்றைய தினம் (2) இரவு மன்னார் பொது வைத்தியசாலைக்குள் நுழைந்து குழப்பத்தை…