இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம் தலைமையில் வவுனியா, குடியிருப்பில் அமைந்துள்ள கட்சியின் தாயகம்…
Category: செய்திகள்
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்க 7 தோட்ட நிறுவனங்கள் இணக்கம்:
தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்க 7 தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.…
தமிழ் மக்களின் பலத்தை காட்ட இது ஒரு சிறந்த சந்தர்ப்பம்: சி.வி.விக்னேஸ்வரன்
இலங்கை மத்திய அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஒரு செய்தியை தெரிவிக்கும் நோக்கில் , இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை…
நாமல், சுமந்திரன் சந்திப்பு:
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரனும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ஸவும்…
சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற 5 டிப்பர் வாகனங்களுடன் ஐவர் கைது!
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனங்கிளப்பு பகுதியில் கடந்த வியாழக்கிழமை சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற 5 டிப்பர் வாகனங்களை சாவகச்சேரி பொலிஸார்…
தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் விரைவில் முடிவு: மாவை சேனாதிராஜா
ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகப் போட்டியிடவுள்ள தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அரியநேந்திரன் தொடர்பில் எதிர்வரும் 11 ஆம் திகதி முடிவெடுக்கப்படும்…
ஜனாதிபதி வேட்பாளர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை மொத்தம் 24 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல்…
ஆணையிறவில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு, மூவர் காயம்!
ஆனையிறவு சோதனைச் சாவடிக்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை (09) காலை மோட்டார் சைக்கிளொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…
மீட்கப்பட்ட 25 க்கு மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் மற்றும் இலக்க தகடுகளின் விபரங்களை வெளியிட கோரிக்கை:
இன்று வியாழக்கிழமை (08) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் கொக்குத்தொடுவாய் புதைகுழி வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படுள்ளது. காணாமல் போனோர் அலுவலகம் (ஓ.எம்.பி…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் கொண்டு வரப்பட்ட நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசமைப்பு அமைச்சு:
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் கொண்டு வந்து அதிவிசேட வர்த்தமானி…