நாகபட்டினத்திலிருந்து காங்கேசன் துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது. இந்தியாவின் – நாகபட்டினத்திலிருந்து…
Category: செய்திகள்
இடைக்கால ஜனாதிபதியொருவரைத் தெரிவு செய்யப்போவதாக நினைத்துக் கொண்டு தற்போது பலரும் கட்சி தாவிக் கொண்டிருக்கின்றனர்: சஜித்
பாராளுமன்றத்தில் இடைக்கால ஜனாதிபதியொருவரைத் தெரிவு செய்யப்போவதாக நினைத்துக் கொண்டு தற்போது பலரும் கட்சி தாவிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் செப்டெம்பர் 21ஆம் திகதி…
வவுனியா – செட்டிகுளத்தில் வாள்வெட்டு தாக்குதல், நால்வர் காயம்!
இன்று வெள்ளிக்கிழமை (16) செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட வாள்வெட்டுத்தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…
33 ஆண்டுகளின் பின் கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்திற்க்கு இன்று அனுமதி!
கடந்த 33 வருட காலங்களாக உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே கடற்படையினரின் கட்டுப்பாட்டிலே காணப்பட்ட பழமைவாய்ந்த கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்தின் வழிபாடுகளுக்கு அனுமதி இன்று…
பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் ரிப்பீட்டர் ரக துப்பாக்கிகளை வழங்க முடிவு!
ரிப்பீட்டர் ரக துப்பாக்கிகளை வழங்குவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் விண்ணப்பங்களை கோருவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின்…
தமிழ் பொது வேட்பாளரான பா.அரியநேந்திரனுக்கு “சங்கு” சின்னம்:
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரான பா.அரியநேந்திரன் போட்டியிடும் சின்னம் சங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எதிர் வரும் ஜனாதிபதி…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் மூன்று அமைச்சுகள் – வெளியான விசேட வர்த்தமானி!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் மூன்று அமைச்சுப் பதவிகளை கொண்டு வந்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சுற்றுலா மற்றும்…
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரித்து வர்த்தமானி வெளியீடு:
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சம்பளக் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் எச்.…
சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்;
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிந்துஜாவிற்கு நீதி கோரி இன்று காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு…
நீதி அமைச்சராக பதவியேற்றார் அலி சப்ரி:
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று திங்கட்கிழமை (12) ஜனாதிபதி ரணில்…