ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்திருக்கும் நிலையில், குறித்த தீர்மானத்துக்கான எதிர்வினையை எதிர்வரும்…
Category: செய்திகள்
சுதந்திரமான மற்றும் வெளிப்படையான முறையில் செயல்படவுள்ளோம்:
தமது கண்காணிப்பாளர்கள் சுதந்திரமாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் செயல்படுவார்கள் என்று ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணிக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் எதிர்கால தேர்தல்…
தேர்தலில் வெற்றிபெற வேண்டி யாழ்.நாகதீப ரஜ மகா விகாரையில் சஜித் வழிபாடு:
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சனிக்கிழமை (31) யாழ். நாகதீப ரஜ மகா விகாரைக்கு விஜயம் செய்து மத வழிபாடுகளில்…
தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு – தமிழரசுக்கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தீர்மானம்!
தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக திருகோணமலை தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. திருகோணமலை…
தேர்தல் வந்தால் கணவன் மனைவியாக மாறும் த.தே.கூ. – மு.கா.
தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூம் எப்போதும் கணவனும், மனைவியும் போன்று தான் இருப்பார்கள். தேர்தல் வந்ததும் தமிழ்…
இலங்கை ஜனாதிபதி தேர்தல் பணிகளை கண்காணிக்க ஆரம்பித்த ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள்:
ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்று காலை தமது கடமைகளை ஆரம்பித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய…
இலங்கை வந்தார் அஜித் டோவால்!
இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் இன்று நண்பகல் நாட்டிற்கு வருகைதந்துள்ளார்.இந்த விஜயத்தின் போது அவர் இரண்டு நாட்கள் நாட்டில்…
ஒற்றையாட்சி முறையை ஒழித்து சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவர தயாரானால், அதை தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிட்டால் தேர்தலை புறக்கணிக்க மாட்டோம்:
கடந்த 76 வருடங்களாக இலங்கையின் தோல்விக்கு காரணமான ஒற்றையாட்சி முறையை ஒழித்து சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதன் மூலம் மாத்திரமே அனைத்து…
வன்முறையைத் தூண்டிய குற்றச்சாட்டில் அம்பிட்டியே சுமணரத்ன தேரர் கைது!
மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் தலைவர் அம்பிட்டியே சுமணரத்ன தேரர் அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தலின் போது வன்முறையைத் தூண்டியமை உள்ளிட்ட…
கடற்படை பிரதம அதிகாரியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட நியமனம்
ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட இலங்கை கடற்படையின் புதிய பிரதம அதிகாரியாக முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். 2024 ஆகஸ்ட்…