இறுதி யுத்தத்தில் பெற்றோரால் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்களின் நிலை தொடர்பில் சர்வதேசம் மௌனம் காக்க கூடாது என வடக்கு கிழக்கு…
Category: செய்திகள்
7 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!
நெடுந்தீவை அண்டிய இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 07 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
இஷாரா செவ்வந்தியின் தாயார் வெலிக்கடை சிறையில் மரணம்:
கணேமுல்ல சஞ்சீவ கொலையில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாயார் வெலிக்கடை சிறைச்சாலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர் கடந்த 11…
73.45% பேர் க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்: பரீட்சைகள் ஆணையாளர்
2024 (2025) க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சைகள் பெறுபேறுகளின் பிரகாரம் தேர்வெழுதிய மாணவர்களில் 73.45% பேர் க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி…
ஆண்களுக்கு மட்டும் பதவி – தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக பெண்கள் மனுத் தாக்கல்:
இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என எடுக்கப்பட்டுள்ள முடிவால் தமது அடிப்படை…
யாழில், வீதி ஓரமாக கிடந்த சடலம்!
யாழ்ப்பாணம் – முலவைச் சந்தி அருகில் உயிரிழந்த நிலையில் ஒருவரின் சடலம் இன்று (09) காலை மீட்கப்பட்டுள்ளது. 48 வயதானவரே இவ்வாறு…
ஜூலை முதல் வாரத்தில் மட்டும் 40,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை:
2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் வாரத்தில் மட்டும் 40,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா…
பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார் யூ.டி. நிஷாந்த ஜயவீர:
தேசிய மக்கள் சக்தியின் யூ.டி. நிஷாந்த ஜயவீர இன்று (09) காலை பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுள்ளார். சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில்…
இனிய பாரதியின் சாரதி “செழியன்” கைது:
கருணா – பிள்ளையான் அணியின் முக்கியஸ்தராக கருதப்படும் ‘இனிய பாரதி’ என்று அழைக்கப்படும் கே. புஷ்பகுமாரின் வாகன சாரதியாக செயற்பட்டிருந்த ஒருவரை…
சுண்டிக்குளம் J/435 கிராம சேவகர் பிரிவில், மக்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சியில் கடற்படை :
வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் J/435 கிராம சேவகர் பிரிவில் மக்களின் காணிகள் இரகசியமான முறையில் கடற்படையால் அளவீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண காணிக்கான…