கொழும்பு கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையம் புனரமைக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி…
Category: செய்திகள்
கெஹல்பத்தர பத்மே அளித்த வாக்குமூலத்தால் சிக்கலில் பல அரசியல்வாதிகள்!
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட பாதாள உலகக் குழுவினரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது விசேட…
மயிலிட்டி மீன்பிடி துறைமுக அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி அநுரகுமார:
மீனவ சமூகத்திற்குத் தேவையான வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், வடக்கில் மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் மீனவ சமூகத்திற்குத்…
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தங்கப்பதக்கத்தை வென்று பெருமை சேர்த்த சசிகுமார் ஜெஸ்மிதா:
காலி மாவட்டத்தில் இடம்பெற்று வரும் 49 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் வரலாற்றில் முதற்தடவையாக சசிகுமார் ஜெஸ்மிதா முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தங்கப்பதக்கத்தை…
கைதான பாதாள உலகக் குழு தலைவர்களை அழைத்து வர இந்தோனேசியா பயணமானது விசேட பிலீஸ் குழு:
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவர், நாளை (31) நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். …
விசுவமடு மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தின், விசுவமடு மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள மாமரத்தில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச்…
செல்வச்சந்நிதி ஆலயத்தில் முதன்முறையாக ஓரே நேரத்தில் இன்று (28) 111 ஜோடிகளுக்கு திருமணம்:
தொண்டைமானாறு, செல்வச்சந்நிதி ஆலயத்தில் முதன்முறையாக ஓரே நேரத்தில் இன்று (28) 111 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள 15…
செப்டம்பர் இறுதியில் புதிய பயங்கரவாத சட்டம் :
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வரைபு செய்வது தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பணிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நிறைவடையும் என…
மன்னாரில் 25ம் நாளாக இன்றும் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் முன்னெடுப்பு:
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று 25…
வவுனியாவில் இ.போ.ச பேருந்துகள் இன்று (28) சேவையில் ஈடுபடாததால் பயணிகள் அவதி:
இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், வவுனியா மாவட்டத்திலும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் இன்று…