மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் மானியம் மாதாந்தம் 9375 ரூபா:

மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் மானியத்திற்காக அடுத்த 5 மாதங்களுக்கு மாதாந்தம் 9,375 ரூபாய் வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. கடற்றொழில் மற்றும்…

அரிசிக்கான அதிகப்பட்ச விலை நிர்ணயம் – வர்த்தமானி வெளியீடு:

உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச விலைகளை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகாரசபையால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, ஒரு…

பண்டிகை காலத்தை முன்னிட்டு உணவகங்களை குறிவைக்கும் PHI அதிகாரிகள்:

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகம் கூடும் நகரங்களைச் சுற்றி விற்பனை செய்யப்படும் உணவு மற்றும் பானங்களைச் சரிபார்க்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக…

நெடுந்தீவு கடற்பரப்பில் 08 தமிழக மீனவர்கள் கைது :

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 08 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த…

வவுனியா, பேராறில் தவறி வீழ்ந்து இளம் குடும்பஸ்தர் மரணம்:

வவுனியா, பேராறு நீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை…

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரையான தொடரூந்து சேவை தொடர்பில் அறிவித்தல்:

எதிர்வரும் 30 ஆம் திகதி வரை குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரையான சேவையினை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளது. இதுவரை…

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ் இளைஞநுக்கு பிணை வழங்கியது யாழ் நீதிமன்று:

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் – இணுவிலை சேர்ந்த இளைஞனை பிணையில் செல்ல யாழ். நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.…

உயர்தரப் பரீட்சை நாளை முதல் மீண்டும் ஆரம்பம்!

சீரற்ற காலநிலை காரணமாக 27ஆம் திகதி முதல் பரீட்சை நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர…

54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளூக்கு  உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்:

பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உட்பட 54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்  உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தேசிய பொலிஸ்…

ஒதியமலை படுகொலையின் 40 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு:

முல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில்  கடந்த 1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி இலங்கை  இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 …