முன்னாள் ஜனாதிபதிகளின் முப்படை பாதுகாப்பை நீக்க நடவடிக்கை:

பொலிஸாரினால் வழங்கப்படும் பாதுகாப்பை தவிர முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள முப்படையினரின் பாதுகாப்பை எதிர்வரும் வாரத்தில் விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பொது…

தீர்வு விடயத்தில் தேர்தல் வெற்றிகளை பார்க்க முடியாது!

தமிழரசுக்கட்சி கூடுதலான ஆசனங்களை பெற்றுவிட்டது என்பதற்காக அவர்கள் எடுக்கின்ற முடிவிற்கு ஏனையவர்கள் ஒத்துவரவேண்டும் என்று சொல்வது முறையற்றசெயல். தேர்தல்வெற்றிகளை வைத்து தீர்வு…

UCMAS உலக போட்டியில் அதிக சம்பியன்களை வென்ற யாழ் மாணவர்கள்!

இந்தியாவின் புதுடெல்லியில் நேற்று (14) நடைபெற்ற சர்வதேச UCMAS போட்டியில் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற மாணவர்களில் 07 மாணவர்கள் சாம்பியன் பெற்று…

வவுனியாவில் ஆணின் சடலம் மீட்பு!

வவுனியா சேமமடு குளத்தின் வான்பகுதியில் இருந்து அரசாங்க ஊழியர் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) கண்டுபிடிக்கப்பட்டது.  மகாறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த…

வெள்ளை வானில் சென்றோர் குடும்பஸ்தர் மீது தாக்குதல்:

முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்று பிரதேசத்தில் வீட்டிலிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது நேற்று சனிக்கிழமை (14) வெள்ளை வேனில் வந்த சிலர் தாக்குதல்…

சபாநாயகரின் இராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் ஜனாதிபதி:

அசோக ரன்வல சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பான கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க,…

மீன்பிடி படகு கவிழ்ந்ததில் மீனவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில் மீன்பிடிப் படகு கவிழ்ந்து  மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன் மற்றொருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர். …

விவசாயிகளுக்கு ஏற்பட்ட பயிர் சேதங்களுக்காக ஹெக்டேயர் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு:

விவசாயிகளுக்கு ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபா பூரண இழப்பீடு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என…

நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட சிறைக்கைதி உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அழைத்துவரப்பட்ட சிறைக் கைதியொருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். நாவற்குழி ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த 40 வயதான…

நயினாதீவு மற்றும் நெடுந்தீவுக்கான படகு சேவைகள் நிறுத்தம்:

யாழ்ப்பாணம் – நயினாதீவு மற்றும் நெடுந்தீவுக்கான படகு சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தில் நிலவவும் சீரற்ற கால நிலை காரணமாக கடல்…