இராணுவத்தினரின் காணிகளை வடக்கு மக்கள் விடுவிக்கக் கோரவில்லை. அவர்களின் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றார்கள் என்ற தெளிவுபடுத்தலை தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துச்…
Category: செய்திகள்
பொலிஸாரின் இடமாற்றம் 6 மாதங்களுக்கு ஒத்திவைப்பு:
2025ஆம் ஆண்டு தொடர்பான பொலிஸ் திணைக்களத்தின் வருடாந்த இடமாற்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவது ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர்…
கிராம உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்து பிரதேச செயலகத்தின் முன்னாள் உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம்:
மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்து இதற்கு காரணமானவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு…
இராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 17 இந்திய மீனவர்களை செவ்வாய்க்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 17…
சந்தைக்கு சென்றவர் மயங்கி விழுந்து மரணம்!
சந்தைக்கு மோட்டார் சைக்கிளில் வாழைக்குலை கொண்டு சென்றவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியை சேர்ந்த தேவதாசன் உதயசேனா…
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை!
பண்டிகை காலத்தை முன்னிட்டுஇ பல பேருந்துகள் மற்றும் ரயில்களை இயக்குவதற்கு போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதன்படி நாளை முதல் விசேட பேருந்து…
நீண்டகாலமாக புனரமைக்கப்படாத வீதியை புனரமைத்து தரக் கோரி மக்கள் போராட்டம்:
யாழ்ப்பாணம், பருத்தித்துறை – பொன்னாலை வீதியை புனரமைக்கக் கோரி வல்வெட்டித்துறையில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த வீதியானது பருத்தித்துறையில் இருந்து…
அத்தே ஞானசார தேரரை கைது செய்யுமாறு பிடியாணை:
இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று (19) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட…
வாகன இறக்குமதி மீதான தடை தளர்த்தலின் பின் முதற்தடவையாக இலங்கை வந்த வாகனங்கள்:
வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை கட்டம் கட்டமாக தளர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், டொயோட்டா லங்கா நிறுவனம் தனது முதலாவது வாகனத்…
மனோ உள்ளிட்ட நால்வர் பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவியேற்பு!
பத்தாவது பாராளுமன்றத்தில் நான்கு புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதிச் சபாநாயகர் கௌரவ (வைத்தியகலாநிதி) ரிஸ்வி சாலி அவர்கள் முன்னிலையில் இன்று (17)…