செங்கலடியில் இருந்து மாவலையாறு கிராமத்திற்கு புதிய பஸ் சேவை:

கிறீன் சிறீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக போக்குவரத்து வசதியின்றி அல்லல்பட்ட மக்களுக்கான புதிய பஸ் சேவையை  மட்டக்களப்பு…

தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய பிரதானி கடமைகளை பொறுப்பேற்றார்:

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய (ஓய்வு) தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். நேற்று (01)…

நான் அரசைக் காட்டிக் கொடுக்க முற்படவில்லை: சவேந்திர சில்வா

2022 ஆம் ஆண்டு ‘அரகலய’ காலப்பகுதியில் இராணுவத் துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் உயிரிழப்பைத் தவிர்க்க விரும்பியதாகவும், ஆனால் தனது உத்தியை ஆட்சியாளர்கள்…

“க்ளீன் ஶ்ரீலங்கா’’ தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்:

அரச துறை மற்றும் தனியார் துறையினரால் முன்னெடுக்கப்படும் “க்ளீன் ஶ்ரீலங்கா” (தூய்மையான இலங்கை) வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார…

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதம் பெப்ரவரி 18 முதல் மார்ச் 21 வரை:

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தை 2025 பெப்ரவரி 18ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை நடத்துவதற்கு…

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் போக்குவரத்து நாளை முதல் மீண்டும் ஆரம்பம்!kks

தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.  சீரற்ற காலநிலை காரணமாகக் குறித்த கப்பல் போக்குவரத்து…

இராணுவ தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார் புதிய இராணுவ தளபதி:

இலங்கை இராணுவத்தின் 25வது தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ இராணுவ தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார். புதிய இராணுவத் தளபதியாக மேஜர்…

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் நியமனம் தொடர்பில் வெளியான தகவல்:

மாவை சேனாதிராஜா அரசியல் குழு தலைவராகவும், பெரும் தலைவராகவும் இருப்பார். இடைக்கால பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் செயற்படுவார் என இலங்கை தமிழரசுக்…

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் – கடத்தல் முயற்சி தோல்வி:

கிளிநொச்சியில் கறுப்பு நிற வாகனமொன்றில் வந்தவர்கள் ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை கடத்த முற்பட்டவேளை அவர் வலுவாக போராடிய நிலையில் அவரை கடுமையாக தாக்கிவிட்டு…

நாட்டின் பாதுகாப்பு கடமைகளில் முப்படையினர்:

நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.…