சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு வட மாகாண ஆளுநர் வலியுறுத்து!

சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் உள்ளூராட்சிமன்றங்களை முன்னெடுக்குமாறும் அதை ஒருபோதும் யாருக்காகவும் நிறுத்தவேண்டாம் என வடக்கு மாகாண ஆளுநர்…

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அனுமதிப்பத்திரம் வழங்கியதன் ஊடாக 3.7 பில்லியன் ரூபா வருமானம்!

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அனுமதிப்பத்திரம் வழங்கியதன் ஊடாக கடந்த 2024ஆம் ஆண்டில் 3.7 பில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியுள்ளதாக இறக்குமதி மற்றும்…

மயிலிட்டியில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிக்காக 6 பேருடன் சென்ற படகு மாயம்!

யாழ். மயிலிட்டியில் இருந்து நான்கு நாள்களுக்கு முன்னர் ஆழ்கடல் மீன்பிடிக்காக 6 பேருடன் சென்ற படகு இதுவரை கரை திரும்பவில்லை எனத்…

பிரதம நீதியரசர் பதவிக்கு நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவின் பெயர் பரிந்துரை:

நாட்டின் அடுத்த பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவின் பெயரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பரிந்துரைத்துள்ளார்.…

இலங்கையர்களுக்கு கொரியாவில் 8 மாத வேலைவாய்ப்பு:

கொரிய குடியரசின் விவசாய நடவடிக்கைகளுக்கான பருவகால தொழிலாளர் வேலைத்திட்டத்தின் கீழான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  கொரிய…

ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த முன்பிணை மனு நீதிமன்றால் நிராகரிப்பு:

முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த முன்பிணை மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சர்ச்சைக்குரிய மணல் சுரங்க ஒப்பந்தம்…

வவுனியா – கூமாங்குளம் வன்முறைச் சம்பவம்: மேலும் 5 பேர் கைது:

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக மேலும் 5 பேர் நேற்று (ஜூலை 18, 2025) கைது செய்யப்பட்டுள்ளதாக…

தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சனைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் சந்திரசேகர்

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைக்கு வியாழக்கிழமை (17) மாலை வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன்…

பலாலியில் – நேரக்கட்டுப்பாடு விதித்த இராணுவம்:

பலாலி கிழக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு நேரக்கட்டுப்பாட்டுடன் தினசரி செல்வதற்கு இராணுவத்தினரால் நேற்று (17) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி…

கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே ரணில், ராஜபக்ஷ தரப்பு செயற்பட்டது: பிமல் ரத்நாயக்க

கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே ரணில்-ராஜபக்ஷ தரப்பு ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன உள்ளிட்ட திறமையான அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்கியது என…