மன்னார் கடற்பரப்பில் நேற்று சனிக்கிழமை (22) மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை…
Category: செய்திகள்
83, பயணிகளுடன் இன்று (22) காலை காங்கேசன்துறையை வந்தடைந்தது சிவகங்கை கப்பல்:
தமிழகம் – நாகை துறைமுகத்திலிருந்து 83, பயணிகளுடன் இன்று சனிக்கிழமை (22) காலை இலங்கை காங்கேசன்துறையை , சிவகங்கை கப்பல் வந்தடைந்தது.…
தீயுடன் சங்கமமானார் மாவை!
தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் இன்று (02) பிற்பகல் மாவிட்டப்புரம் இந்து மயானத்தில் அக்கினியில் சங்கமமானது. அன்னாரின்…
தம்பலகாமம் – பாரதிபுரம் கிராமத்தில் 01.02.1998 அன்று இடம்பெற்ற படுகொலையின் நினைவேந்தல்:
தம்பலகாமம் படுகொலையின் 27வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை காலை தம்பலகாமம் பகுதியில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி பகுதியில் உறவினர்கள் மற்றும் சமூக…
மாவை.சேனாதிராஜாவின் அர்ப்பணிப்பும் ஈடுபாடும் இலங்கை அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்: பிரதமர் ஹரிணி
தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் மாவை.சேனாதிராஜாவின் அர்ப்பணிப்பும் ஈடுபாடும் இலங்கை அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்று பிரதமர் ஹரிணி…
மறைந்த மாவை சேனாதிராஜா அவர்களுக்கு இலங்கை தமிழரசு கட்சியின் பிரித்தானிய கிளையினரின் இரங்கல்:
மறைந்த மாவை சேனாதிராஜா அவர்களுக்கு இலங்கை தமிழரசு கட்சியின் பிரித்தானிய கிளையினர் தமது இரங்கலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள…
பொதுமக்களின் காணியை விகாரைக்கு தாரை வார்க்க ஆளுநரின் முயற்கசிக்கு கஜேந்திரகுமார் எதிர்ப்பு:
தனியார் காணியில் சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்ட தையிட்டி விகாரை காணிக்கு பதிலாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக்காணி வழங்கும் ஆளுநரின் கருத்தை ஏற்க…
யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றுலா வழிகாட்டி நூல் ஜனாதிபதியால் வெளியீடு:
யாழ்ப்பாண மாவட்டத்தின் கலாசார ரீதியான சுற்றுலாவை மேன்மைப்படுத்தும் வகையில், யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சுற்றுலா மையங்கள் தொடர்பில் டிஜிற்றல் அடிப்படையிலான சுற்றுலா வழிகாட்டி…
அரச நிதியை கையாள்வதற்கு மாவட்டந்தோறும் தனியானகுழு:
அரச நிதியை கையாள்வதில் ஏற்படும் சட்டச்சிக்கல்களை தீர்த்துவைக்கும் நோக்குடன் மாவட்டங்கள் தோறும் தனியான குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. நீதி அமைச்சாலேயே இந்தக் குழுக்கள்…
உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுப் பட்டியல் தொடர்பில் இரு கட்சிகளிடையே கலந்துரையாடல்களை முன்னெடுப்பதே எமது நோக்கம் – தலதா அத்துகோரள
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுப் பட்டியலைத் தயாரிக்கும் மட்டத்துக்கு இரு கட்சிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதே பிரதான நோக்கமாகும் என ஐக்கிய…