நள்ளிரவு முதல், பெற்றோலிய பொருட்களை விநியோகிப்பதில் இருந்து விலகியுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் 3%…
Category: செய்திகள்
‘சாந்தன் துயிலாயம்’ சாந்தனின் தாயாரால் அங்குரார்ப்பணம்:
எள்ளங்குளம் துயிலுமில்லத்தில், சாந்தனின் புகழுடல் விதைக்கப்பட்ட இடத்தில், சாந்தனின் குடும்பத்தினரால் உருவாக்கப்பட்டுள்ள ‘சாந்தன் துயிலாயம்’ இன்று (28) வெள்ளிக்கிழமை சாந்தனின் தாயாரால்…
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில், முன்னெடுக்கப்பட்டுள்ள மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரின் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் பணிப்பாளரின் கருத்து:
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில், மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் விரைவில் முடிவுக்குவரும் என்று யாழ்ப்பாணம் போதனா பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி…
வரவு செலவுத் திட்டக் குழுநிலை விவாதம் இன்று ஆரம்பம்:
இன்று(27) காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டக் குழுநிலை…
அம்பலாங்கொடை இரட்டைக் கொலை – சந்தேகநபர் நீதிமன்றில் சரணடைவு:
அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவின் ஊரவத்த பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் நீதிமன்றத்தில்…
பாடசாலையொன்றில் அத்துமீறித் தகராறில் ஈடுபட்ட அரச அலுவலர் சிறையில்:
வடமராட்சி பருத்தித்துறைப் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் நேற்றுமுன்தினம் அத்துமீறித் தகராறில் ஈடுபட்ட அரச அலுவலர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பாடசாலையின் நிர்வாகச்…
பிணையில் விடுதலையானார் ஞானசார தேரர்:
இஸ்லாமிய மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை…
கடல் வழியாக தமிழ்நாடு சென்றடைந்த இலங்கை அகதிகள்!
இலங்கை தலைமன்னாரில் இருந்து அகதிகளாக புறப்பட்டு இன்று (25) அதிகாலை 2 மணிக்கு இராமேஸ்வரம் அரிச்சல்முனை கடலோரப் பகுதிக்கு ஒரே குடும்பத்தைச்…
கொழும்பில் சொகுசு ஹோட்டல் ஒன்றிலிருந்து சடலம் மீட்பு
கொழும்பில் சொகுசு ஹோட்டல் ஒன்றிலிருந்து இரத்தக் கறைகளுடன் சீன நாட்டவர் ஒருவர் சடலமாக காணப்பட்டுள்ளார். கொம்பனித் தெருவில் உள்ள ஒரு சொகுசு…
தீயுடன் சங்கமமானார் சாமி!
தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகரும், பிரபல தொழிலதிபருமான எஸ்.பி. சாமியின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் (23) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று , சாட்டி…