மறைந்த மூத்த ஊடகவியலாளர் “ஆனந்தி” அவர்களுக்கு லண்டனில் நினைவு வணக்கம்!

உலக தமிழரின் குரலாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிபிசி தமிழோசை வாயிலாக ஓங்கி ஒலித்து அண்மையில் மறைந்த மூத்த ஊடகவியலாளர் “திருமதி.…

உயர் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்குகளை மீளப் பெற்றார் ஹக்கீம்:

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு மன்னார் பிரதேச சபை மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபை ஆகியவற்றுக்கு முறையே ஸ்ரீலங்கா முஸ்லிம காங்கிரஸ், ஐக்கிய…

“கணேமுல்ல சஞ்சீவ” கொலைக்குற்ற சந்தேக நபர்கள் காணொளி அழைப்பு ஊடாக நீதவான் முன்னிலையில் இன்று(07) ஆஜர்:

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர்…

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்!

பொதுமக்களின் தகவலின் அடிப்படையில் இன்று (6) அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை முள்ளிமலையடி பிரதேசத்தில் உள்ள காட்டு பகுதியில் தூக்கில் தொங்கி…

த்லைமறைவாகியுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்ய மக்களின் உதவியை நாடியுள்ள குற்றப் புலனாய்வு பிரிவு:

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் தகவல் தெரிந்தால், குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அறியத்தருமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். …

கட்சி வழக்கில் உள்ள நிலையில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை: சிறீதரன்

எமது கட்சி வழக்கில் உள்ளது. கட்சியில் உள்ளவர்களே வழக்கினை தாக்கல் செய்திருக்கின்றனர். தாயினை நீதிமன்றத்தில் வைத்துக்கொண்டு தாயிடம் உணவு கேட்பதுபோல எமது…

புனரமைக்கபட்ட இனுவில் மத்திய பேருந்து தரிப்பிடம் மக்கள் பாவனைக்காக திறப்பு!

இனுவில் மத்திய பேருந்து தரிப்பிடம் புனரமைக்கபட்டு இன்று(04) செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு இனுவில் புகையிரத கடவையில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த ஆனந்தராசா…

சுகாதார சேவையாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது முறையல்ல:

பொருளாதார பாதிப்புக்கு மத்தியிலும் சுகாதார சேவையாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக சுகாதார சேவையாளர்கள்…

உண்ணாவிரத போராட்டத்தை “காத்திருப்பு போராட்டம்” ஆக மாற்றி தொடரும் தமிழக மீனவர்கள்!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகையும், உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி நேற்று…

பிரித்தானியாவில் நடைபெற்ற மாவை சேனாதிராஜாவின் 31ம் நாள் நினைவு வணக்க நிகழ்வு:

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் மாவை சேனாதிராஜா அவர்களின் 31ம் நாள் நினைவுகூரும் உணர்வுபூர்வமான நிகழ்வு நேற்று…