வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் ஏற்பாட்டில், ‘வடக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல்’ தொடர்பான பயிற்சிக்…
Category: செய்திகள்
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் 3 மீனவர்கள் கைது:
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை (17)…
நாளை 24 மணி நேர வேலை நிறுத்தம்: சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு முடிவு!
திட்டமிட்டவாறு நாளை (18) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி 24 மணி நேர வேலைநிறுத்தத்தை நடத்த சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு முடிவு…
தேசபந்து தென்னக்கோனின் ரிட் மனு நிராகரிப்பு: கைது செய்யுமாறும் உத்தரவு!
தன்னை கைது செய்யுமாறு நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி தற்போது தலைமறைவாகியுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனால்…
நாட்டில் நல்லிணக்கம் உருவாக வேண்டுமாயின் உண்மைகள் ஆராயப்பட வேண்டும்: கஜேந்திரகுமார்
மஹிந்தவின் ஆட்சியில் மக்கள் விடுதலை முன்னணி இராணுவ தீர்வை தீவிரமாக ஆதரித்தது. அவ்வாறான நிலையில் உண்மையில் இந்த அரசாங்கம் பொறுப்புக்கூறும் செயன்முறைக்கு…
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 20 இராணுவத்தினர்!
இராணுவ முகாம்களில் இருந்து தப்பிச் சென்ற 20 இராணுவ வீரர்கள் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்…
வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று இளைஞர்கள் கைது!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் வாள்கள் மற்றும் ஹெரோயின் போதைப்பொளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கொக்குவில்…
பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு:
முதலாம் தவணையின் முதற்கட்ட கற்பித்தல் செயற்பாடுகள் எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்பதுடன், முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்பித்தல்…
மூத்த ஊடகவியலாளர் ஆனந்தி அவர்களுக்கு லண்டனில் நடைபெற்ற நினைவு வணக்க நிகழ்வு:
பிபிசி தமிழோசை வாயிலாக உலகெங்கும் ஓங்கி ஒலித்து தமிழர் மனங்களில் குடிகொண்ட திருமதி. ஆனந்தி சூரியபிரகாசம் அவர்களுக்கான நினைவஞ்சலி கூட்டம் ஒன்று…
போலி ஆவணம் தயாரித்து அரச காணி ஒன்றை விற்பனை செய்த முன்னாள் அமைச்சர் தப்பியோட்டம்!
போலி ஆவணங்களை தயாரித்து அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவை கைது செய்வதற்காக…