“சிக்குன்குனியா” நோய் பரவல் அதிகரிப்பு!

பல வருடங்களுக்குப் பிறகு, கொழும்பு மற்றும் கோட்டே பகுதிகளில் “சிக்குன்குனியா” நோய் பரவுவது அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிலையில்,…

பேஸ்புக் களியாட்ட நிகழ்வில் போதைப்பொருள் பாவனை – 76 பேர் கைது!

சீதுவ – கிடிகொட பெல்லானவத்த பகுதியில் அமைந்துள்ள  ஹோட்டல் ஒன்றில் நேற்று (22) இரவு நடைபெற்ற பேஸ்புக் விருந்து சுற்றி வளைக்கப்பட்டு,…

மன்னாரில் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு வியாபார விருத்திக்கான உபகரணங்கள் வழங்கிவைப்பு:

ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் UNWOMEN மற்றும் Chrysalis நிறுவனங்கள் ஊடாக மன்னாரில் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு வியாபார விருத்திக்கான…

மாத்தறையில் துப்பாக்கியால் சுட்டு இருவர் கொலை!

நேற்று (21) இரவு மாத்தறை – தெவுந்த, சிங்காசன வீதியில், இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் தெவிநுவர…

எமது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக சட்டநடவடிக்கை:

எமது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் உபசெயலாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை…

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து!

2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) நேற்று (21) மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு நேற்று…

மாதகல் கடலில் இளைஞன் மரணம்!

மாதகல் கடலில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். காங்கேசன்துறை வீதி, இனுவில்…

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று (21):

விசேட கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (21) காலை 11 மணிக்கு இடம்பெறுவுள்ளது.  மே மாதத்திற்கான பாராளுமன்ற அமர்வுகளுக்கான திகதிகளை முடிவு…

இலங்கை கல்வித் துறையில் பாரிய வீழ்ச்சி – கல்வியை நிறுத்தியுள்ள 29% மாணவர்கள்!

இலங்கையில் 29 வீத பாடசாலை மாணவர்கள்  கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 2024 உலகளாவிய பாடசாலைகளை அடிப்படையாக கொண்ட மாணவர் சுகாதார…

அர்ச்சுனா எம்.பி க்கு தற்காலிக தடை:

பாராளுமன்ற மரபுகளுக்கு மாறாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிகமாக தடை ஒன்றை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர்…