சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பிக்க இலங்கை – பாக்கிஸ்தான் அவதானம்:

பாக்கிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பிப்பது தொடர்பில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், பாக்கிஸ்தானில் உள்ள பௌத்த மரபுரிமை ஸ்தலங்களை…

கிளீன் ஸ்ரீலங்கா மாகாண ஒருங்கிணைப்பு மையம் யாழில் திறப்பு!

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் மாகாண ஒருங்கிணைப்பு அலுவலகம் நேற்று (03) காலை யாழ்  பொலிஸ் நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு…

எங்களை கட்டை கொண்டு அடித்தாலும் எமது வளங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராக போராட்டம் செய்வோம்:

புதிதாக பதவியேற்றுள்ள அரசு எங்களை தண்ணீர் கொண்டு அடித்தாலும் கட்டை கொண்டு அடித்தாலும் நாங்கள் பயப்படாமல், எமது வளங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராக,…

CID இல் முன்னிலையானார் மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ:

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். கதிர்காமம் பிரதேசத்தில் காணி ஒன்றின் உரிமை தொடர்பில்…

செங்கலடியில் இருந்து மாவலையாறு கிராமத்திற்கு புதிய பஸ் சேவை:

கிறீன் சிறீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக போக்குவரத்து வசதியின்றி அல்லல்பட்ட மக்களுக்கான புதிய பஸ் சேவையை  மட்டக்களப்பு…

தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய பிரதானி கடமைகளை பொறுப்பேற்றார்:

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய (ஓய்வு) தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். நேற்று (01)…

நான் அரசைக் காட்டிக் கொடுக்க முற்படவில்லை: சவேந்திர சில்வா

2022 ஆம் ஆண்டு ‘அரகலய’ காலப்பகுதியில் இராணுவத் துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் உயிரிழப்பைத் தவிர்க்க விரும்பியதாகவும், ஆனால் தனது உத்தியை ஆட்சியாளர்கள்…

“க்ளீன் ஶ்ரீலங்கா’’ தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்:

அரச துறை மற்றும் தனியார் துறையினரால் முன்னெடுக்கப்படும் “க்ளீன் ஶ்ரீலங்கா” (தூய்மையான இலங்கை) வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார…

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதம் பெப்ரவரி 18 முதல் மார்ச் 21 வரை:

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தை 2025 பெப்ரவரி 18ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை நடத்துவதற்கு…

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் போக்குவரத்து நாளை முதல் மீண்டும் ஆரம்பம்!kks

தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.  சீரற்ற காலநிலை காரணமாகக் குறித்த கப்பல் போக்குவரத்து…