2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக வாக்குமூலம்…
Category: செய்திகள்
O/L பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஏப்ரலில்
ஏப்ரல் 1ஆம் திகதியிலிருந்து O/L பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீடு பணிகள் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இப்பணிகளுக்காக சமார் 16,000…
இயலாமை அரசாங்கமே தற்போது ஆட்சியில்: சஜித்
நாட்டை நிர்வகிக்க முடியாத, இயலுமையற்ற அரசாங்கமே நாட்டில் காணப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை…
இந்திய மீனவர் பிரதிநிதிகள் க.இளங்குமரனைச் சந்தித்துக் கலந்துரையாடல்:
இலங்கை – இந்திய மீனவர் விவகாரம் தொடர்பில் இந்திய மீனவர் பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இந்தச் சந்திப்பின்…
நாமலுக்கு எதிரான வழக்கு விசாரணைகளில் இருந்து விலகுவதாக நீதவான் மஞ்சுல திலகரத்ன அறிவிப்பு!
கொழும்பு – கோட்டையில் உள்ள கிரிஷ் கட்டிடம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான…
30 அடி பள்ளத்தில் விழுந்த இறப்பர் பால் ஏற்றிச் சென்ற கொள்கலன் – இருவர் உயிரிழப்பு!
இறப்பர் பால் ஏற்றிச் சென்ற கொள்கலன் ஒன்று, 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், இருவர் உயிரிழந்தனர். இவ்விபத்து நேற்று (26)…
யோசித ராஜபக்சவுடன் சென்று தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபர்கள் பொலிஸில் சரண்:
கொழும்பின் கொம்பனி தெருவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் கொழும்பு மத்திய குற்ற விசாரணை…
10 பங்களாதேஸ் பிரஜைகள் கைது:
ஆடியம்பலம பகுதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த 10 பங்களாதேஷ் பிரஜைகளை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்…
மனித உரிமை மீறல்களிற்கு காரணமானவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை அனுமதிக்கப்போவதில்லை: உமா குமரன்
யுத்தத்தின் இறுதி தருணங்களில் இழைக்கப்பட்ட அட்டுழியங்களிற்கு நீதி வழங்கப்படவேண்டும் என ஐக்கிய இராச்சியத்தில் வாழும் தமிழர்களும் உலகெங்கிலும் வாழும் தமிழர்களும் நீண்டகாலமாக…
அரசியலில் இருந்து ஒதுங்கும் தீஇர்மானத்தை கைவிடுகிறாராம் டக்ளஸ்:
கடந்த சில வருங்களாக உடல் நிலை காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்குவது தொடர்பாக சிந்தித்த போதிலும், கடந்த வருடம் நடைபெற்ற நாடாளுமன்ற…